Year: 2018
-
RE
ரயில் படியில் பயணித்தால் இனி ஜெயில்!:ரயில்வே ஆணையர் எச்சரிக்கை!
ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரிகை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் மின்கம்பி…
Read More » -
RE
மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் அப்பொழுதுதான் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும்:ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!.
ராஞ்சி: மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஆங்காங்கே மனிதர்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் நின்றுவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் அருகே…
Read More » -
RE
காவிரி கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் – ஆட்சியர் ரோகினி எச்சரிக்கை
காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சேலம் ஆட்சியர் ரோகினி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும்…
Read More » -
RE
வரலாற்றில் இதற்கு முன்பு நடந்ததை திரும்பிப்பார்க்க நேரிடும் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
அமெரிக்காவிடம் மோதுவது குறித்து இனி ஈரான் சிந்தித்து கூட பார்க்க கூடாது என்று ஈரான் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப்…
Read More » -
RE
சென்னை பரங்கிமலையில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி.. 3 பேர் கவலைக்கிடம்
சென்னை: பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசல் காரணமாக…
Read More » -
RE
லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் நாடு – முழுவதும் ஒரு லட்சம் கோடி இழப்பு
அகில இந்திய அளவில் 60 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ததால், இந்தியா முழுவதும் அன்றாட பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர் சங்கம் ஆன…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல – அர்ஜுன் ராம் மேஹ்வால்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என மத்திய நீர்வள இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
RE
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சூடுவைத்து கொடுமை – இருவர் கைது!
மனவளர்ச்சி குன்றிய சிறுமி சூடுவைத்து கொடுமை செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் பெண்ஊழியர்கள் இருவர் கைது செய்யப்…
Read More » -
RE
மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் : மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120…
Read More » -
RE
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி மீண்டும் சர்ச்சை!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர்…
Read More » -
RE
வருமான வரி சோதனைகள் விவகாரம்:ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கிறார். கடந்த சில நாட்களாக சாலை…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விசாரணை:மீண்டும் அரசியல் பரபரப்பு.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்ய நாராயணன் இன்று முதல் தொடர்நது 5 நாட்களுக்கு விசாரணை நடத்துவார்.…
Read More » -
RE
சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலம் கேரளா -கடைசி மாநிலம் பீகார் ஆய்வு முடிவு!
பெங்களூரு: நாட்டில், சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலமாக, கேரளா திகழ்வதாக, பி.ஏ.சி.நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பி.ஏ.சி., எனப்படும், பொது விவகாரங்கள் மையம் எனப்படும், அறிஞர்கள்…
Read More » -
RE
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளை கேன்சர் ஏற்படும் ஆபத்து!
புதுடில்லி: ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, மூளை கேன்சர் ஏற்படும் வாய்ப்பு 400 சதவீதம் அதிகமாக உள்ளது என மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
RE
மேலும் ஒரு இஸ்லாமியர் அடித்தே கொலை!
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் சில காவிகள் , அப்பாவி இஸ்லாமியர்களை அடித்தே கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
RE
சென்னை சிறுமி பாலியல் குற்றவாளிகள் 17 பேரையும் தூக்கிலிட வேண்டும்
தங்களது 12 வயது மகளை பாலியலுக்கு பயன்படுத்திய 17 பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12…
Read More » -
RE
2 லட்சம் முன்பணம் கேட்ட ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி – பெற்றோர்கள் முற்றுகை
சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இன்று 2…
Read More » -
RE
நான்கு ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை தொட்டது!
பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது! கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கி பிரதமர்…
Read More » -
RE
என்னைப்பார்த்து பேசு!என்கண்ணை பார்த்துப்பேசு!:நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி!
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை தெறிக்க விட்டார். மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் …
Read More » -
RE
போலீஸாரால் கைது செய்ப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் மர்மமான முறையில் மரணம்
தஞ்சை மாவட்டம் பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான குமாரசெல்வம் போலீசாரல் கைது செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்…
Read More » -
RE
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட…
Read More » -
RE
மோடியின் இருக்கைக்கே சென்று அவரை கட்டிப்பிடித்தார் ராகுல் காந்தி
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக்…
Read More » -
RE
கோவையில் முதல்வர் எடப்பாடி கார் மீது கல்வீச்சு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளத. கடந்த புதன்கிழமை (18/07/2018) அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு சென்னை…
Read More » -
RE
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற…
Read More » -
RE
நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் – சிபிஎஸ்இ
நீட் தேர்வு வினாத்தாளில் நடந்த குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. நீட் தேர்வில், தமிழில் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில்…
Read More »