Year: 2018
-
RE
ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்.
முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான். இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 80. நோய்வாய்பட்டு இருந்த கோஃபி…
Read More » -
RE
தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவின் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு !!
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கன மழையால் மக்கள் நீங்காத துயரில் தவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை துயரத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு தங்களால் முடிந்த…
Read More » -
RE
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள…
Read More » -
RE
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவி ஏற்றார்!
பாக்கிஸ்தான் நாடாளு மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து , அந்நாட்டின் பிரதமராக…
Read More » -
RE
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும்,…
Read More » -
RE
கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை…
Read More » -
RE
கேரளா வெள்ள பாதிப்பு ; 500 கோடி இடைக்கால நிவாரண நிதி அறிவித்தார் மோடி!
கேரளாவில் இடைவிடாத மழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவமும் மீட்ப்பு பணியில்…
Read More » -
RE
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக…
Read More » -
RE
கேரளா : மீண்டும் கனமழை எச்சரிக்கை கேரள மக்கள் பதற்றம் !!
கேரளா மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கேரள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2.5 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்க…
Read More » -
RE
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ! 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.…
Read More » -
Tamil News
சுவையான கிச்சடி செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள்: ரவை வறுத்தது 1/4 கிலோ வெங்காயம் 2 தக்காளி 1 பச்சை மிளகாய் 3 காரட் 1 பீன்ஸ் 5 பச்சை பட்டாணி 1…
Read More » -
RE
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி கடற்படையினரால் மீட்பு!
கேரள குடியிருப்பு பகுதிகள் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். கேரளாவை புரட்டிபோட்டுள்ள…
Read More » -
RE
கேரளா ; கதறி அழுத ஊராட்சி தலைவி; என் ஊராட்சி மக்களை காப்பாற்ற முடியவில்லையே !!
கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறு கிராமமான நெடும்பச்சேரி என்ற கிராமத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராம ஊராட்சி தலைவி மினி எல்தோரா வெள்ளத்தில் சூழப்பட்ட மக்களை அத்தாணி…
Read More » -
RE
கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை; பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு!
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததன் விளைவாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு…
Read More » -
RE
21 குண்டுகள் முழுங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்ட்ரிய இஸ்மிருதி இஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது…
Read More » -
RE
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம்…
Read More » -
RE
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் :அமித்ஷா தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர்…
Read More » -
RE
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.…
Read More » -
RE
தமிழகத்திற்க்கு தண்ணீர் திறந்து விடவா நாங்கள் அனைக்கட்டியுள்ளோம்:குமாரசாமி திமிர்ப்பேச்சு!
கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார்.…
Read More » -
RE
வாஜ்பாய் மறைவு எதிரொலி: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி…
Read More » -
RE
கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி-நடிகர் விஷால் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள மாநிலத்திற்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குகிறார். கேரளாவில்…
Read More » -
RE
காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை !
காவிரியிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி…
Read More » -
Tamil News
நிலநடுக்கத்தின் போதும் தொழுகையை கைவிடாத இந்தோனேஷிய இமாம் ; என்ன ஒரு இறைப்பற்று! !!!
கடந்த வாரம் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . அதனால் பலர் உயிர் இழந்துள்ளனர் . பலர் வீடுகளையும் இழந்துள்ளனர் . அங்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
சென்னை ஊரப்பாக்கத்தில் ரயில் பயணிகள் போராட்டம்; ரயில் நிலையத்திலேயே மறியல் செய்தனர் ;
சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலுருந்து பயணிக்கும் பயணிகள் போராட்டம் செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டத்திலுருந்து சென்னைக்கு…
Read More » -
RE
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார் !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை…
Read More »