Year: 2018
-
Tamil News
உளுத்தம் பருப்பு போண்டா செய்வது எப்படி?
மாலையில் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல சிற்றுண்டி தான் உளுத்தம் பருப்பு போண்டா. தேவையான பொருட்கள் ; உளுத்தம் பருப்பு 200 கிராம் தேங்காய் துண்டு 2…
Read More » -
Tamil News
மோர்க் குழம்பு செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள் ; ஓரளவு புளித்த மோர் 250 மில்லி அரிசி மாவு 1/2 ஸ்பூன் மல்லி (தனியா) 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்…
Read More » -
Health
இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள !
இதயநோய் பொதுவாக ஆண், பெண் பேதமின்றி இருபாலருக்கும் ஏற்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்தவர்களை தாக்கிய இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள…
Read More » -
RE
கருத்து கணிப்பு….5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு ?
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும்…
Read More » -
RE
ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, தீ விபத்து….. மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு !
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச…
Read More » -
RE
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது !
மூத்த பத்திரிக்கையாளராக கருதப்படும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக, நக்கீரன் பத்திரிகையின் தலைவரான நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது…
Read More » -
RE
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு !
ஸ்டாக்ஹோம் : 2018 – ஆம் ஆண்டிற்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 2018…
Read More » -
RE
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலனஸ் சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு அடைந்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் 108 சேவை இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.…
Read More » -
RE
இன்று பிரதமரை சந்திக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !
டெல்லி சென்றுள்ள முதல்வர் பார்லி வளாகத்தில் அதிமுக எம்.பி., களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் பார்வையிட உள்ளார். இந்த…
Read More » -
Tamil News
தக்காளிப் பச்சடி செய்யலாமா !
தேவையான பொருட்கள்; தக்காளி பழம் 2 கடுகு 1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன் தயிர் 2 கரண்டி வற்றல் மிளகாய் 3 பெருங்காயம் சிறிது…
Read More » -
Tamil News
மிளகின் மருத்துவ நன்மைகள் ஏராளம் !
மிளகின் மருத்துவ குணங்கள்: கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள் மிளகில் நிறைந்துள்ளது. “பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும்…
Read More » -
Tamil News
முட்டை வறுவல் (egg masala ) :
தேவையான பொருட்கள்: முட்டை – 6 (வேக வைத்தது ) வெங்காயம் – 2 நறுக்கியது காய்ந்த மிளகாய் – 5 சீரகம் – 1 டீஸ்பூன்…
Read More » -
Tamil News
மஷ்ரூம் பெப்பர் ப்ரை!
தேவையான பொருட்கள்: காளான் – 250 கிராம் நீளவாக்கில் நறுக்கியது மிளகுத் தூள் 1 டீஸ்பூன் கொடமிளகாய் 1 நறுக்கியது உப்பு தேவையான அளவு எண்ணெய் 2…
Read More » -
RE
ஓபிஎஸ் என்னை சந்தித்தது உண்மை – டிடிவி தினகரன் !
ஓபிஸ் தன்னை சந்தித்தது உண்மை தான் என்றும், முதல்வரை இறக்கிவிட்டு தனக்கு பதவி தருவதாகவும் சொன்னார் என்று டிடிவி தினகரன் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
RE
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு !
2018-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில்…
Read More » -
RE
தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுத்து பார்பர் உரிமையாளர் ஊரையே காலி செய்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் சாதி தீண்டாமையால் தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுத்து பார்பர் உரிமையாளர் ஒருவர் ஊரையே காலி செய்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர்…
Read More » -
RE
“50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு !
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், 2016 தேர்தலில் வெற்றி பெற்றது முதல் அவர் ஆட்சி…
Read More » -
RE
தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நேற்று முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து கொண்டு வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு…
Read More » -
RE
தொடர் கனமழை காரணமாக – 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !
தொடர் கனமழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.…
Read More » -
RE
பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 காசுகள் குறைப்பு – அருண் ஜெட்லி அறிவிப்பு !
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதாக அருண் ஜெட்லி…
Read More » -
RE
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 2014-ஆம்…
Read More » -
RE
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் (எஸ்-400 ஏவுகணைகளை) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான…
Read More » -
RE
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு !!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். ரஞ்சன் கோகோய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதி ரஞ்சன்…
Read More » -
RE
பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு !
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read More » -
RE
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1350 – ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தின் டோங்கலா நகரை மையமாகக் கொண்டு கடந்த 28-ந்…
Read More »