Month: September 2018
-
Tamil News
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு !
ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…
Read More » -
RE
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் !
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள்…
Read More » -
RE
சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு !
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு…
Read More » -
RE
ஜேஎன்யூ மாணவர் தேர்தல் :பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவு!
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More » -
RE
ஹைகோர்டாவது மயிறாவது : எச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக சாடியுள்ளார் . பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய…
Read More » -
RE
8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள்…
Read More » -
Health
தினம் ஒரு அத்திப்பழம் !
ஆரோக்கியம் நிறைந்த அத்திப்பழத்தில் ஏராளமான நார்சத்தும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. வைட்டமின் ‘இ’, வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள அத்திப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டு வர ஏராளமான நோய்கள்…
Read More » -
RE
வரதட்சணை கொடுமை புகார் அடிப்படையில் உடனடியாக கைது செய்யலாம் ; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!
வரதட்சணை கொடுமை தற்போது சில இடங்களில் அதிகரித்துள்ள நிலையில் அதை குறைக்கும் வகையில் இன்று அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா…
Read More » -
RE
அமெரிக்காவை தாக்க வருகின்றது ; ஃபிளோரன்ஸ் சூறாவளி
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை ஃபிளோரன்ஸ் சூறாவளி தாக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கு மாற்று தெற்கு கரோலினா மாகாணங்களை நோக்கி இந்த சூறாவளி மணிக்கு 150…
Read More » -
RE
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு , அக்டோபர் 2-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி…
Read More » -
Tamil News
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி குடும்பத்துடன் தற்கொலை!
ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்து காசிக்காடு பகுதியில் குமாரசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் பல நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குமாரசாமி ,…
Read More » -
Tamil News
ஆப்பிள் பஜ்ஜி செய்வது எப்படி!
தேவையான பொருட்கள் ; ஆப்பிள் 2 கடலை மாவு கால் கிலோ அரிசி மாவு 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 2 டீஸ்புன் சமையல் சோடா சிறிதளவு…
Read More » -
RE
விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது – 12 பேர் படுகாயம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட பட்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…
Read More » -
Tamil News
எளிய கிச்சிடி பகார்யா ரைஸ் செய்வது எப்படி !!
காலையில் குழந்தைகளுக்கு என்ன லஞ்ச் செய்யலாம் என்பது தினம் தோறும் குழப்பமாகவே உள்ளது. ஆனால் குழந்தைகள் விரும்பி ஆசையா சாப்பிடும் ஒரு ஹெல்தியான ஈஸியான லஞ்ச்தான் இந்த…
Read More » -
Health
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்!!
கர்நாடக மாநிலம் , பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஸ் . இவர் பிஎஸ்சி நர்சிங் மட்டும் தான் படித்தவர். ஆனால் டாக்டர் விகாஸ் பாட்டில் என்பவரின் சான்றிதழில்…
Read More » -
RE
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது- கல்வித்துறை அறிவிப்பு.
முன்பை விட தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1…
Read More » -
RE
கரும்பு விளைவிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. பாஜக முதல்வரின் அடடே! கண்டுபிடிப்பு!!
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய அற்புதமான கண்டுபிடிப்பை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும்…
Read More » -
RE
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை சூறையாடிய திருடர்கள் கைது!!
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை திருடி அதை குறைந்த விலைக்கு விற்று பணமாக்கிய பைக் திருடர்கள் இன்று கூடுவாஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சென்னை, கூடுவாஞ்சேரியில் காவல்…
Read More » -
RE
இந்திய ரூபாய் மதிப்பின் தொடரும் வீழ்ச்சி!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று சென்செக்ஸ் புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில…
Read More » -
Tamil News
சுவையான இறால் முட்டை பொடிமாஸ் !
தேவையான பொருட்கள்: இறால் 1/2 கிலோ முட்டை 3 சீரகம் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1…
Read More » -
RE
கேரளாவில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு ; தமிழகத்திலும் பரவும் அபாயம்!
கேரளாவில் கடந்த மாதம் காண மழையாலும் , வெள்ளத்திலும் பலர் உயிரிழந்தநிலை உருவானது. தற்போது அங்கு மழை விட்டு 15 நாட்களாக வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு…
Read More » -
Health
செரிமானத்திற்கு சிறந்த சீரகம் !
‘சீரகம்’ இல்லாம நம்ம வீட்டு குழம்பு பதார்த்தம் எதுவுமே சமைக்கப்படுவதில்லை. அந்த அளவிற்கு சீரகம் நம் உணவுப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசிக்காக…
Read More » -
RE
பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் ;முதலமைச்சர் பழனிச்சாமி!
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது ‘ பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய…
Read More » -
RE
பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னையில் 84 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை. டீசல் விலை முதல்முறையாக 77 ரூபாயைக் கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிசூடு தொடங்கியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிசூடு நடைபெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில்…
Read More »