fbpx
Others

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் DR.தீபாசத்யன் இ.கா.ப

 (20-04-2022) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமிரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பஞ்சாட்சரம் அவர்களின் குடும்பத்தாருக்கு , மாண்புமிகு தமிழக முதல்வரால் வழங்கப்படும் கோவிட் கால உயிரிழந்தோருக்கான உதவித்தொகை ரூபாய்.25,00,000-யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபாசத்யன் இ.கா.ப அவர்கள் வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close