தேனிஜூலை23 தமிழ்ப் புலிகள் கட்சி சார்பாக தேனிமாவட்ட காவல் அலுவலக முற்றுகை போராட்டம். மு. தலித் ராயர். தலைமையில் ஈவிடுதலை சேகர். சு. வைரமுத்து. முன்னிலையில் மாவட்டகாவல் அலுவலக முற்றுகை போராட்டம் இப்போராட்டத்தில் தேனிமாவட்ட SP. இன்ஸ்பெக்டர். முருகானந்தம். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கண்ணன் வீரபாண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது பணி நீக்கம் செய்ய கோரி கோசம்எழப்பி மற்றும் பூமலைக்குண்டு VAO சிவகுமாரி மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழரசி தலித் ராயர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய் என கோசமி ட்டு முற்றுகையிடுவதற்க்கு முற்பட்ட போது தேனிகாவல்துணைகண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையில் காவல் ஆய்வாளர். மாயா ராஜலட்சுமி. மற்றும் காவல்ஆய்வாளர் வெங்கடாசலபதிமற்றும்சார்புஆய்வாளர்கள்காவலர்களின் பாதுகாப்புமீறிமுற்றுகையிடமுற்ப்பட்டபோதுதமிழ்ப்புலிகள்கட்சியினரை 30 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Read Next
Others
4 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
Others
18 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
Others
18 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
Others
18 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
4 hours ago
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
4 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
5 hours ago
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
5 hours ago
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
17 hours ago
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
17 hours ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
18 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
18 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
18 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
18 hours ago