தேனி நகரில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சுகாதாரமான அபிவிருத்தி செய்தல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்.
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலையில் உள்ள ஜனாப் டெக்ஸ் மேல் மாடியில் உள்ள வழக்கறிஞர் M.K.முத்துராமலிங்கம் M.A.B.L , அவர்களின் அலுவலகத்தில் தேனி மாவட்ட வாழ் மக்கள் மன்றத் சார்பாக, தேனி நகரில் உள்ள நீர் நிலைகள் மற்றும் மீறு சமுத்திரம் கண்மாயினை தூய்மைப் படுத்துதல், பெரியோர், நடைபயிற்சிப் பாதைகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்காக்கள் மாவட்ட நிர்வாகம், தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், வழக்கறிஞர் திரு M.K.முத்துராமலிங்கம் M.A.B.L அவர்கள் தலைமையில், பெத்தாட்சி ஆசாத், அ.ந.வீரசிகாமணி, வெள்ளைப் பாண்டியன், வீரபாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டும், இன்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்திற்க்குப்பின் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.