fbpx
Others

தேனி மாவட்டம்…செய்தி 23/5/2022 ஊஞ்சாம்பட்டி

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திட்டத்தினை காணோலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்த துவக்க விழாவினை தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் விவசாய பெருமக்களுடன் பங்கேற்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விவசாய வேளாண் இடுபொருட்களை வழங்கினார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபானி, தேனி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சக்கரவர்த்தி உட்பட பலர் இருந்தனர்   reporter hareharan

Related Articles

Back to top button
Close
Close