fbpx
Others

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்புதிய தலைமை ஆசிரியர்…

திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தத்தனூர் ஆர.சி.எம் தொடக்கப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராகதிருமதி. ஆரோக்கியமேரி அவர்கள் ( 01.08.2024 அன்று ) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர்மோரக்கன்னியனூர்ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.தற்போது பணி மாறுதலில் பதவி உயர்வு பெற்று தத்தனூர் தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார் இவர் பணி சிறக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close