Others
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறைகூவல்…
சமூகத்துக்கு நேர்மையான, பக்கச்சார்பற்ற சுயசுயபரிசோதனை தேவை. மேலும், சில கடினமான கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் எங்கே தவறு செய்தோம்? பிழைகளை நீக்க என்ன செய்யலாம்? இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டுபிடிக்காவிட்டால், மக்கள்தொகையில் பாதி பேர் இருப்பதைப் போல மற்ற பாதி பேர் சுதந்திரமாக வாழ முடியாது” என்று அந்தக் கட்டுரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
