fbpx
Others

புழல் மத்திய சிறை—-செய்தி

புழல் மத்திய சிறையில் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறை கைதிகளை சந்திக்கும் நேர்காணல் புதியஅறையை தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர். ரகுபதி திறந்து வைத்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ். சுதர்சனம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் அருகே உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close