fbpx
Others

தேனிமாவட்டம்,பெரியகுளத்தில் பேரிபத்தை தடுப்பது யார்..?

தேனிமாவட்டம்,பெரியகுளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பிரிவில் காலை 8 40 மணி அளவில் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கான இலவச பேருந்தில் அதிக அளவில்கல்லூரிகளில் படிக்கும்பெண்களும்மற்றும்பள்ளிமாணவிகளும் 100 நபர்களுக்கு மிகாமல் ஏறி வண்டி நிறைந்துள்ள நிலையில் , மாணவ மாணவிகள் இதை கொஞ்சம் கூட பொறுப்பெடுப்பது என்னவென்றால் அந்த வண்டியில் தான் போக வேண்டும் என்பதே !!! இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் தினமும் இப்படி செல்வது வழக்கமாகிவிட்டது இதை சம்பந்தப்பட்ட பெரியகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரும் துரித நடவடிக்கையினை எடுத்து மாணவ மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பெரியகுளம் நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகின்றனர்…… இவற்றை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா என்று தெரியவில்லை என நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்……………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close