fbpx
Others

திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா”

திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா” நடைபெற்றது.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் அக்கா கயல்விழி செல்வராஜ் அவர்கள், வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் க.செல்வராஜ்.எம்.எல்.ஏ அவர்கள், வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள்,தெற்கு மாநகர செயலாளர் அண்ணன் டி கே டி மு.நாகராசன் அவர்கள், மூன்றாவது மண்டல தலைவர் அண்ணன் கோவிந்தசாமி அவர்கள், நான்காவது மண்டல தலைவர் அண்ணன் இல.பத்மநாபன் அவர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் அண்ணன் சுப்ரமணியன் அவர்கள் ஆயுர்வேத மருத்துவர் சிவராமன் மற்றும் கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் நிறுவனர் அண்ணன் மோகன் கார்த்திக் அவர்களுடன் கலந்து கொண்டு, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகை புரிந்த, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி,உசேன், வீரபாண்டி கோவிந்தராஜ் ஆகியோரும்,பல்லடம் நகர கழகச் செயலாளர் ராஜேந்திர குமார் அவர்களும்,வட்டக் கழக செயலாளர் மனோகரன்,வெங்கட்ராஜ் அவர்களும்,மகளிர் அணி ஆனந்தி, லட்சுமி அவர்களும் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close