Others
Read Next
Others
2 hours ago
தேவசெய்தி 5 / 6 / 26
Others
13 hours ago
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
Others
23 hours ago
தேவசெய்தி 4 / 6 / 26
Others
2 days ago
தேவசெய்தி 3 / 6 / 26
1 hour ago
கோவை-வால்பாறை அருகே சாலையோரங்களில் காட்டெருமைகள் உலா-பொதுமக்கள் அச்சம்..
1 hour ago
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் முதல் கூட்டம்….
2 hours ago
தேவசெய்தி 5 / 6 / 26
13 hours ago
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
13 hours ago
ராணிப்பேட்டை–யார்? மாவட்ட செயலாளர் ஓட்டுநர் ரமேஷா? அடிமை பாபுவளவனா?
22 hours ago
கோவை அகாடமியின் நிறுவனர் சுபா வசந்த் — சிறப்பு செய்தி…
22 hours ago
சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள்வெற்றி
23 hours ago
தேவசெய்தி 4 / 6 / 26
23 hours ago
நீடாமங்கலம்– மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்று உபசரித்த நிகழ்வு
2 days ago
தேவசெய்தி 3 / 6 / 26
Related Articles
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
2 days ago
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
2 days ago
தேவசெய்தி 2 / 6 / 26
3 days ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
3 days ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
3 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
4 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.