fbpx
Others

நீடாமங்கலம்–ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் செய்தி

சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ணன் கோவில் சங்கடஹர சதுர்த்தி உபயதாரர்கள் மூலம் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது ஜெகதிஷ்பாபு ஆசிரியர்  மற்றும் அகிலா நேரு இராமசாமி முருகானந்தம் பிரபு சண்முகம் டைலர் பிரபு வெற்றி மணி ஆச்சி அம்மா சந்திரா சுபத்ரா பாபு கலியபெருமாள் சங்கிதா பழனிசெல்வம் இராஜேந்திரன் சாமு அனைவரும் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close