Others
-
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் ஜனநாயகத்தில் மோசடி எப்படி நடந்தது…?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடந்த “மோசடிகளை” விளக்கி, ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தனது கட்டுரையை காந்தி, X இல் ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார்.2024 ஆம் ஆண்டு…
Read More » -
ராகுல் காந்தி –தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு…? con. part-2
போலி முகவரியில் 40,009 வாக்காளர்கள்* வாக்காளர் பட்டியலில் உள்ளது போல் முகவரி இல்லை* சில வாக்காளர்களுக்கு முகவரிக்கு பதில் 0,-,#, இன்னும் சில அடையாளக்குறிகள் இடம் பெற்று…
Read More » -
ராகுல் காந்தி–தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு..?
வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு…
Read More » -
இந்திய இயற்கைக்கு மாறான மரணங்கள்(NCRB) வெளியிட்ட புள்ளிவிவரம்..
2014 முதல் 2022 வரை இந்திய சிறைச்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியுள்ளன.தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட இறுதி…
Read More » -
இங்கிலாந்தில் மருத்துவர்கள் ஏமாற்றமடைந்து வெளியேறுவது அபாயம்…?
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 05 மருத்துவர்களில் ஒருவர் வேலையை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், 08 பேரில் ஒருவர் காட்டுகின்றன. அதே…
Read More » -
நெமிலி–முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் நினைவு நாள் அமைதி ஊர்வலம்..
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்அவர்களின் நினைவு நாளையொட்டிதக்கோலம் கூட்ரோடு சாலையில் அமைதி ஊர்வலம்நடைபெற்றதுஇந்நிகழ்விற்கு நெமிலிமத்தியஒன்றியசெயலாளர்எஸ்.ஜி.சி. பெருமாள்தலைமை தாங்கினார் மேலும் அப்பகுதியில்…
Read More » -
அலமாதி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பொன்னேரி தாலுகா துணை வட்டாட்சியர் சிவகுமார் தலைமை தாங்கினார். சோழவரம்…
Read More » -
காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிநடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்ததினவிழா விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பச்சையப்பன்…
Read More » -
ஆயிலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஆயிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது இம்முகாமில் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் துரை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை…
Read More » -
மேல்விஷாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 4.வது வார்டு. 11வது வார்டு 12வது வார்டு பொதுமக்களுக்கு மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…
Read More » -
ஆற்காடு–முத்தமிழர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாள்….சிறப்புசெய்தி
7வது ஆண்டு நினைவு நாளை யொட்டி முத்தமிழர் கலைஞர் திருஉருவப் படத்திற்கு ஆற்காடு தொகுதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆற்காடு நகர திமுக கழகம்…
Read More » -
ராணிப்பேட்டை- கலைஞரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திமுக ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ வி சாரதி அலுவலகத்தில் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இவ்வலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின்…
Read More » -
தேனி–இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் 76 ஆவதுஜெனீவா ஒப்பந்த தின விழா போட்டிகள்
தேனி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 76 ஆவது ஜெனீவா ஒப்பந்த தின விழா போட்டிகள் இன்று(06.08.2025) தேனி,…
Read More » -
கடலூர்-முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாள். செய்தி
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பரங்கிப்பேட்டை பெரிய மதுகில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தொடர்ந்து ஏழு ஆண்டு காலமாக ராமர் தலைமையில் 500…
Read More » -
ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, ஆணவக் கொலையைத் தடுக்கதனிச்சட்டம்இயற்றகோரிவலியுறுத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. தமிழக…
Read More » -
பாமக திலகபாமா–குற்றவாளியைக் கண்டுபிடிக்கும்வரை போராட்டம்..
குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல்நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாமக பொருளாளர் திலகபாமாபோராட்டத்தில்ஈடுபட்டுவருகிறார். கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும்…
Read More » -
திருப்பத்தூர்–ஆயுதப்படை ஆய்வாளர் கணேஷ்பாபு மாரடைப்பால் மரணம்..
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலூர் பகுதியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு…
Read More » -
கொசுமனிதர்களைக் கடிக்கும்போதுவைரஸ்புகுந்துபாதிப்பு…?
இந்த காலகத்தில் திடீர் திடீரென நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வைரஸ் பாதிப்புகள் திடீரென வேகமாகப் பரவுகின்றன. இவை எங்கு கொரோனா போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என்பதே…
Read More » -
செங்குன்றம்–உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி செங்குன்றத்தில் விழிப்புணர்வு பேரணி!
செங்குன்றம், ஆகஸ்ட் 05: சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் அமைந்துள்ள ரெலா மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கும்…
Read More » -
திருப்பத்தூர்–மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக்…
Read More » -
முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை…
முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்…
Read More » -
ரஷ்யா–அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை..
கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி…
Read More » -
எம்.சரவணன்மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு…
சாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு மாவட்டத் காவல்துணைகண்காணிப்பாளர்உத்தரவின்படி ஆற்காடு தாலுகா போலீசார் அதிரடி நடவடிக்கை ராணிப்பேட்டை மாவட்டம்…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்….
நம் நாட்டில் சத்ய சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் மறைந்த நிலையில் அவர் உருவாக்கிய ஸ்ரீ சத்ய சாய் பாபா மத்திய அறக்கட்டளை தொடர்ந்து…
Read More »