Others
-
திருவள்ளூர்-மெய்யூர்-அகில இந்திய மாதர் சங்கம்
16/7/22 மெய்யூர் கிராமத்தில் மாலை நேரத்தில் மத்திய அரசாங்கம் கேஸ் விலையை அதிகரித்துக் கொண்டே ! இருக்கிறது. இதனைக் கண்டித்து அகில இந்திய மாதர் சங்கம் கேஸ்…
Read More » -
இந்திய அரசுஎவ்வாறுவிருதுகள்வழங்கி வருகிறது..?
பத்ம விருதுகள் எவ்வாறு வழங்கப்படுகிறது?…. இதற்கு தகுதியானவர்கள் யார் யார்?சுவாரஸ்யமான ஒரு தொகுப்பு…..!!!! இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்குபாரத ரத்னா…
Read More » -
அறுவடை இயந்திர செயல் விளக்கம், செய்தி
சோளம், பாசிப்பயறு போன்ற தானியங்கள் அறுவடை செய்யும் அறுவடை இயந்திர செயல் விளக்கம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் சேடபட்டி வட்டாரம் சின்ன வண்டாரி கிராமத்தில் திரு.…
Read More » -
தேனி–போடிR.R.Trustமற்றும் மதுரைஎவிடன்ஸ்
ஜூலை16 பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண் நீதி பற்றி போடியில் உள்ள R.R.Trustமற்றும் மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பும் இணைந்து நடத்தினர். இதில் பெண்களுக்கான குடும்ப வன்முறை…
Read More » -
தேனிஒன்றியம் AIYF அக்னிபாத்க்கு எதிர்ப்பு
அக்னிபாத்க்கு எதிர்ப்பு தெரிவித்து AIYF கண்டனம் மறியல் போராட்டம். தேனி ஜூலை 15 தேனி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி சௌராஸ்ட்ரா கல்வி வளாகம் முன்பு…
Read More » -
தேனி-பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு-லட்சுமிM.C
தேனி மாவட்டம். ஜூலை.16. பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி…
Read More » -
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே —தடை
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. கொழும்பு, திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கையில் மக்கள்…
Read More » -
காமராசர் அவர்களின் பிறந்த நாளில்—எச்சரிக்கை
ஏழைகளுக்கான கல்விக்கண் திறந்தகர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில் எச்சரிக்கின்றோம் ! வடமாநிலத்தினர்களால் ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்களே ! வருங்காலத்தில் உங்கள் உரிமைகளும் பறிக்கப்படும்…
Read More » -
கேரளாவில்குரங்கம்மை காய்ச்சல்—எச்சரிக்கை
பெரும்பாவூர், கேரளா, கடந்த 12ஆம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை காய்ச்சல் இருப்பது…
Read More » -
தேனி—செஸ் ஒலிம்பியாட்குறித்துவிழிப்புணர்வு
தேனி மாவட்டம். ஜூலை.15. சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறுவதை யொட்டி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து…
Read More » -
ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு விழா–தேனி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற Vஅன்னப் பிராஷ் வட புதுப்பட்டி ஊராட்சி மன்றத்…
Read More » -
தேனி—பெரியகுளம் நகராட்சி—சிறப்பு செய்தி
தேனி மாவட்டம்-ஜூலை.14.பெரியகுளம் நகராட்சியில்பணிபுரியும்DBC.மஸ்தூர்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி தின கூலி ரூ 338 வழங்கிட வேண்டும்..வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும்.. அடையாள அட்டை வழங்கிட…
Read More » -
பெரியகுளம் நகர்–எடப்பாடி பழனிச்சாமி– கிழிப்பு
அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு…
Read More » -
தேனி-மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித்தொகை
தேனி மாவட்டம். ஜூலை.14. பெரியகுளம் வட்டாட்சியர் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர்க.வீ.முரளிதரன் கலந்து கொண்டு உதவிதொகை அரசுசான்றிதழைவழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு…
Read More » -
அரசின் நலத்திட்டஉதவி–தேனிஆட்சியர்வழங்கினார்
தேனி மாவட்டம். ஜூலை.14. ஆண்டிபட்டி வட்டம் ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிபத்தூர் சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள்,…
Read More » -
தேனிஒன்றியம்- ராக்ஸ் மருத்துவமனைமருத்துவ முகாம்
தேனிஜூலை14 தேனிஒன்றியத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் நலசங்கம் சார்பில் மருத்துவ முகாம் ராக்ஸ் மருத்துவமனை இணைந்து வீரபாண்டி வைரவன் மண்டபத்தில் நடைப்பெற்றது இந்த முகாமில் தலைமை ஓய்வு பெற்ற…
Read More » -
பார்வை ஒன்றே போதுமே..தமிழில் புதிய படம்
தமிழில் புதிய படம் ஒன்றில் ப்ரியா விரைவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பார்வை ஒன்றே போதுமே..
Read More » -
மதுரை காமராசர்பல்கலைகழகத்தின் செய்தி
தமிழக ஆளுநர் R.N.RAVI,IPS(Rtd),அவர்கள் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் 54வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது, #AmritKal -இல் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் தேசிய கண்ணோட்டத்தில் சிறப்பாகப்…
Read More » -
டாக்டர் ராமதாஸ். க்கு கொரோனா தொற்றுஉறுதி
நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். Dr.Ramadoss
Read More »