Others
-
தேனி–போடி அருகேசாலை விபத்து —— 07.10.2022
போடி அருகே இரணம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தவச்செல்வம் சாலை விபத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி போடி அருகே…
Read More » -
தற்போது–மேட்டூர் அணையின் நீர் அளவு
மேட்டூர் அணையின் நீர் அளவு 14, 556 அடியாக உள்ளது காவிரியை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதியிலும் மழைதணிந்ததால் இன்று (…
Read More » -
ஓவர் நைட்டில்களத்தில் இறங்கிய காவல்துறை–400 பேர் சிக்கினர்
சென்னை: குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 400க்கும் அதிகமானோரை சென்னை காவல்துறையினர் ஒரே நாளில் சுற்று வளைத்து பிடித்துள்ளனர்சென்னையில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் குறித்து தொடர் புகார்கள்…
Read More » -
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்–பட்வா மற்றும் மணிநகர்இடையே ரயில் பழுது
:காலை 11:15 மணியளவில் பட்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலுக்கு சில எருமை மாடுகள் எதிரே வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.வந்தே பாரத்…
Read More » -
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அசோசியேஷன்சிலம்பாட்ட போட்டி
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சிலம்பாட்ட போட்டி சென்னைகொடு ங்கையூர் கண்ணதாசன் நகர்…
Read More » -
காரைக்கால் –கோர்ட்டு கட்டிடங்கள் திறப்பு — கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
. கோர்ட்டு கட்டிடங்கள் திறப்பு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 கோர்ட்டு கட்டிடங்கள் (குற்றவியல் 1 மற்றும் 2) திறப்பு…
Read More » -
‘இந்திய ஒற்றுமை பயணம்’ –ராகுல்காந்தியுடன் சோனியாகாந்தி பங்கேற்பு
. பெங்களூரு – இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது…
Read More » -
அமெரிக்கா: கடத்தப்பட்ட இந்திய குடும்பம் கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு..
வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை…
Read More » -
போடி–குளிக்க சென்ற கல்லூரி மாணவன்சடலமாக மிதப்பு—தாய் புகார்.
போடி, அக் 5: போடி சுப்புராஜ்நகர் புது காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாத் இவரது குடும்பதில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து…
Read More » -
‘ஆன்மிகத்துக்கு எதிரானது அல்லதி.மு.க. ஆட்சி’முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘தி.மு.க. ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல’ என வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள்,…
Read More » -
சந்திரசேகர் ராவ் தனது கட்சி பெயரை மாற்றி– பாரத் ராஷ்டிர சமிதி எனஅறிவித்தார்
சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா கட்சி தலைவர் ஆன சந்திரசேகர ராவ் தனது தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஏற்கனவே உள்ள தெலுங்கானா…
Read More » -
நீடாமங்கலம்–ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்அடிக்கல்விழா
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டினார் இதற்கான நிகழ்ச்சி ஒன்றிய குழு தலைவர்…
Read More » -
போடி–குளிக்க சென்றகல்லூரி மாணவன் கமலாச்சி கேணியில் சடலமாக மிதப்பு
போடி, அக் 5: போடி கல்லூரி மாணவர் வெளியில் சென்று காணாமல் போனவர் நேற்று கொட்டக்குடி ஆற்று கமலச்சி கே ணியில் சடலமாக மிதந்ததால் தாய் புகார்.…
Read More » -
கோபி அருகே கழிவு நீரால் குடிநீர், விவசாயம் பாதிப்பு–உண்ணாவிரத போராட்டம்
கோபி அருகே காகித ஆலை கழிவால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதனை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் …
Read More » -
துபாய்–ஐக்கிய அரபு அமீரக மந்திரி— இந்து கோவில் திறந்து வைத்தார் .
துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான்…
Read More » -
ஜியோ 5ஜி சேவை இன்று முதல் 4 நகரங்களில் தொடக்கம் …..
புதுடெல்லி 5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர…
Read More » -
கஞ்சா வேட்டையில் காவல்துறை அதிரடி— D.G.P சைலேந்திர பாபு
சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2,000 வங்கி கணக்குகளில் இருந்து…
Read More » -
தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க—மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: அரியலூர் கலெக்டர் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தலைமை செயலாளர் விசாரணை மேற்கொண்டு 2 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில…
Read More » -
பூண்டி கலைவாணன் மீண்டும் மாவட்ட செயலாளர்—-சிறப்பு வரவேற்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற பூண்டி கலைவாணன் அவர்கள் நீடாமங்கலத்தில் அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
தேசிய கால்நடை இயக்கத்தின்புதிய திட்டம் அறிமுகம்—2021-22
சென்னை: ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய…
Read More » -
ராணிப்பேட்டை அருகே தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து…
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அடுத்த…
Read More » -
இமாச்சலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை 5-ந் தேதி திறக்கிறார் —பிரதமர் மோடி
புதுடெல்லி, பிரதமர் மோடி நாளை மறுநாள் (5-ந் தேதி) இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்…
Read More » -
கானத்தூரில் போதைப்பொருள் பறிமுதல்–நைஜீரிய பெண் கைது
சென்னை நைஜீரிய பெண் சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.…
Read More »