Others
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லைஆட்சியர்அலுவலகத்தில் மனு
கோவை இம்மிடிபாளையம் அரசு பள்ளி மாணவ – மாணவிகள் பெற்றோர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லை…!
Read More » -
வேலூர்– குப்பை ரூ. 200 அன்பளிப்பு— கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம்
வேலூர் ; பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு, குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை…
Read More » -
எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை…..?
எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை இணையத்தளம். cmhelpline website அல்லது cmhelpline ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பதியப்படும் எந்த புகார்களுக்கும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது…
Read More » -
செய்தி சாரல்– 1. .9-10-22
ஆம்ஆத்மி 29 வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் சார்பில் 900 பேர் விருப்ப மனு; குஜராத் பேரவை தேர்தல் சுறுசுறுப்பு
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்பூஜை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பவுர்ணமி பூஜை உலக இந்து…
Read More » -
நீடாமங்கலம் –15 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியில் இணைந்தார்கள்
நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் எ. சேகர் தலைமையில் 15 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்று 09.10.2022 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்கள்…
Read More » -
கோவை—மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிமுகாம்..?
பயிற்சி நடத்தப்பட்டபோது எடுத்த புகைப்படம் கோயம்புத்தூரில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைபடம், வீடியோ காட்சிகள்…
Read More » -
நான் கார்ப்ரேட்டுகளுக்கு எதிரானவே அல்ல—ராகுல் காந்தி
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொழிலதிபர் கவுதம் அதானி சில நாள்களுக்கு முன்னர் மாபெரும் தொழில் முதலீட்டு திட்டத்தை…
Read More » -
நடுவழியில் நின்ற வந்தே பாரத் — தினம் தினம் பிரச்னை..?
…………………… வந்தே பாரத் ரயில் ………… நாட்டின் முன்னணி அதிவேக ரயிலான…
Read More » -
சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமைஉள்ளது
சென்னை உயர் நீதிமன்றம், வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை…
Read More » -
கனிமொழி எம்பி–திமுக துணை பொது செயலாளர்
திமுக துணை பொது செயலாளர் ஆக கனிமொழி எம்பி புதிதாக நியமனம் செய்து அறிவித்தார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை…
Read More » -
பத்திரிக்கை துறையில் விருப்பமும், ஆர்வமும்,உடையவர்கள் தேவை
பத்திரிக்கை துறையில் விருப்பமும்,ஆர்வமும்,உடையவர்கள் தேவை. கணினி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நன்கு தெரிந்திருந்தால் நிருபர் மற்றும் போட்டோகிராபர்கள் தேவை. அந்தந்த சொந்த ஊரிலே வேலை வாய்ப்பு உள்ளது…
Read More » -
திருப்பதி ஏழுமலையான் கோயில் அலைமோதும் பக்தர்கள்—?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு:புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள்…
Read More » -
தமிழ்நாடுஅரசின் சறுக்கல்கள்…..பொதுமக்கள்ஆதங்கம்…?
தமிழ்நாடு அரசின் சறுக்கல்கள் (.1 ) பால் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. சொத்துவரி, குடிநீர் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது.வரி உயர்வால் ஏழை மக்கள்…
Read More » -
நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையம்-புதிய கட்டிடம்திறப்பு
. சென்னை: நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய-மாநில அரசுகளின்…
Read More » -
இந்திய விமான படைஇன்று 90-வதுதினம்–தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி
சண்டிகர்: நாட்டில் 90-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படை தலைமை தளபதி…
Read More » -
வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பதால் மழைநீர் வடிகால் பணிகளை விரிந்து…
Read More » -
கோவை–ரூ. 2,000 கள்ள நோட்டுகள்கட்டு கட்டாக பறிமுதல்
கோவை: பிரஸ் காலனியில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது ரூ.2,000 கள்ள…
Read More » -
போதையில்–அரசுப் பேருந்தை இயக்கினால்கடும் நடவடிக்கை
சென்னை: ஓட்டுநர், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை மது அருந்திய நிலையில் பணிபுரிவது…
Read More » -
சிக்கமகளூரு–மதுபானம் வீட்டில் பதுக்கி விற்றவர் பிடிபட்டார்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எல்லம்பலசே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா. இவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்று வந்துள்ளார். இதுகுறித்து கடூ்ர் போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டின் 50 வது தலைமை நீதிபதி யார் ? — மத்திய அரசு
. புதுடெல்லி .சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.…
Read More » -
சென்னை இராயபுரத்தில் வாகன சுரங்கப் பாதை—-அமைச்சர் கே.என்,நேரு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட…
Read More »