Others
-
தெலுங்கானா–ராகுல்காந்தி பாதயாத்திரை–4-வது நாள்
தெலுங்கானாவில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஐதராபாத், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை…
Read More » -
தொடர்மழை/ வைகை தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்மழை மற்றும் வைகை தண்ணீர் திறப்பு காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் கண்மாய் மற்றும் மேலேந்தல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் தாலுகாவில் கடந்த…
Read More » -
குஜராத் மாநிலம்—டாடா ஏர்பஸ் விமானம் தயாரிப்பு
மராட்டிய போர் விமானம் தயாரிக்கும் திட்டம் குஜராத் மாநிலம் வதோத்ராவுக்கு சென்று உள்ளது. நாக்பூர், ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து இந்திய விமான படைக்கு…
Read More » -
காவல்துறைக்கு “ஒரே நாடு ஒரே சீருடை”- பிரதமர் மோடி
எல்லை இல்லா குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். சூரஜ்கண்ட் அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி — செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 28.10.2022 மாலை 3. மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்ற…
Read More » -
எலான் மஸ்க் கைக்கு இனி ட்விட்டர் நிறுவனம்…
உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO),…
Read More » -
தேனி மாவட்டம்–வேலாயுதபுரம் ஊராட்சி —–செய்தி 27 / 10 / 22
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ…
Read More » -
வாகன சட்டத் திருத்தம்அபராத கட்டண உயர்வை கைவிடசிபிஐ(எம்) வலியுறுத்தல்!
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராத கட்டண உயர்வை கைவிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருத்தப்பட்ட வாகன…
Read More » -
97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது- – மத்திய இணை மந்திரி
டெலிபோன் என்பது ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாகவும், ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்தது. ஆனால் 1995-ம் ஆண்டு செல்போன் புழக்கத்திற்கு வந்து, இன்றைக்கு அது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்…
Read More » -
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த போது பாஜகவினர்……?
, கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைந்த இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன்,…
Read More » -
சேலையூரில் ரவுடிகள் நடமாட்டம்…..?
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில்…
Read More » -
வாட்ஸ்அப் சேவைதிடீரென முடங்கியது—-மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ்
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடந்த 25-ந் தேதி வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி பேரூராட்சி–திடக்கழிவு மேலாண்மை செய்தி 27 / 10 / 22
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் செயல்பட்டு வரும் மண்புழு உரக்கூடத்தின் செயல்பாடுகளை குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மற்றும் மீனவர்…
Read More » -
புதிய அபராத தொகை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு……?
. ……? தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை…
Read More » -
மோடியின் காரில் ஏற முயன்ற முதல் மந்திரிக்கு ஏற்பட்டஅவமானம்…..?
: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக…
Read More » -
What Are Top 10 Countries With The Most Trees?
There are over three trillion trees in the world and here are top 10 countries where most of them grow.1.…
Read More » -
நீதிபதிகளை நியமிக்கும்குழுவில்–முதன்முறையாக புதிய நடைமுறை அறிமுகம்
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவில் 5 நீதிபதிகளுக்கு பதில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறை உச்சநீதிமன்ற வரலாற்றில்முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம்…
Read More » -
குஜராத்தேர்தல்–பா.ஜனதா தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டார்….
குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அந்த மாநில பா.ஜனதா தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பலன்பூர், 182 உறுப்பினர்களை குஜராத் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில்…
Read More » -
jothi laboratory FIRE AT 5.OO PM at 24 / 10 / 22
ரெட்ஹில்ஸ்காவல்நிலையம்பின்புறத்தில்திரு, வி.க தெருவில் உள்ள : jothi laboratory FIRE AT 5.OO PM …
Read More »