Others
-
சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் பகுதிகள்—செய்தி
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (7ம் தேதி) மடிபாக்கம் மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகர் 1வது-11வது தெரு வரை, மேடவாக்கம் மெயின் ரோடு, கணேஷ்…
Read More » -
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்–ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி அதிகாலை…
Read More » -
இந்தியாவையே உலுக்கிய குஜராத்தில் நடந்த மோர்பி தொங்கு பால விபத்து…..?
ஆற்றில் கரைந்த உயிர்கள்… எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடப்பதற்கு பெயர்தான் விபத்து. எல்லா விபத்துகளுக்கும் இரண்டு அம்சங்கள்தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று தொழில்நுட்ப கோளாறு;…
Read More » -
உயர்நீதிமன்றம்–புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம்—நீதிபதி கருத்து
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அரசு அதிகாரிகள்…
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செய்தி– 5 / 11 / 22
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட, கைலாசநாதர் மலை கோவில் அடிவாரத்தில் புதியதாக போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்…
Read More » -
சென்னையில் 200 மருத்துவ முகாம்கள் / இதர செய்திகள்
சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 200 வார்டுகளிலும் இன்று (நவம்பர் 5) இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக இம்முகாம்கள்…
Read More » -
போடிநாயக்கனூர் மேல தெரு–வெறி நாய்— நகராட்சி…?
போடிநாயக்கனூர் மேல தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வெறி நாய் கடித்து விட்டது ஆஸ்பத்திரியில் அனுமதி. இதேபோல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையனை இதே நாய்வெறித்தனமாக…
Read More » -
பெரியகுளத்தில்–நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில்…
Read More » -
கவர்னரைதிரும்ப அனுப்பஅதிகாரமும் கிடையாது….?
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று கோமாளித்தனமாகஉளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
தேனி- போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலையில் மலையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி யாரும் குளிக்க தடை…. போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….
Read More » -
மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன்பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்காரப்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
தேனி–திராவிட மாணவர் கழகம் – ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி நகரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் நடைப்பெற்றது இதில் தலைமை. மு. க. சரவணன்…
Read More » -
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை / UP DATE NEWS
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக…
Read More » -
மாதவரம் மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளராக கருப்பு கொடிகே. ஏழுமலை..
திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் மாதவரம் மேற்கு பகுதி கழக செயலாளராக புழல் கருப்புக்கொடிகே. ஏழுமலை நியமிக்கப்பட்டார். மாவட்ட கழக செயலாளர் திருவெற்றியூர் கே. கிருஷ்ணன் பரிந்துரையின் படி…
Read More » -
தேனி—-கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டம்கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம் நகர்மன்றதலைவர் அம்மா வனிதாநெப்போலியன் அவர்களின் ஆலோசனையின்படியும் கம்பம்நகர வடக்கு பொறுப்பாளர் அண்ணன் துரை.நெப்போலியன் அவர்களின் அறிவுறுத்தலின்…
Read More » -
அரசு போக்குவரத்துக்கழக மெத்தனப்போக்கு…..?
. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மெத்தனப்போக்கு பயணிகள் பெரும் அவதி... தேனி மாவட்ட தமிழ்நாடு எல்லைப் பகுதி கேரளா எல்லைப் பகுதியான குமுளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…
Read More » -
14 மாவட்டங்களில் 6 ம் தேதி வரைகனமழை நீடிக்கும்…?
6ம் தேதி வரை மழை நீடிக்கும் 14 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்புசென்னை: தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளி…
Read More » -
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை! 3/11/22
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு…
Read More » -
அறுந்து விழுந்த தொங்கு பாலம்–பிரதமர் நேரில் ஆய்வு
மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டு இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திரபடேல்…
Read More » -
பூனைகள் வெளியே…மணி கட்டுவதற்கு நேரம்—கே.எஸ்.அழகிரி கருத்து
: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ்…
Read More » -
மேற்குவங்க முதலமைச்சர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்–சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 2 நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார்.…
Read More » -
தேனி மாவட்டம்—லெட்சுமிபுரம் ஊராட்சி—செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லெட்சுமிபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்
Read More » -
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த – அமித்ஷா
சிம்லா, 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு வரும் 12- ம்-தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி…
Read More »