Others
-
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை அறிமுகம்
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை அறிமுகம் தினமும் 30 நிமிடங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப வேண்டும் மத்திய தகவல் மற்றும்…
Read More » -
இந்தியாவில்மின் உற்பத்தியில்தமிழகம் முதலிடம்—மு.க.ஸ்டாலின்
மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு…
Read More » -
திண்டுக்கல்– கொடிக்கம்பங்களை போலீசார்அகற்றும் பொழுது–பரபரப்பு
திண்டுக்கல்லில் மோடி வருகையை எதிர்பார்த்து பிஜேபினர் ரோட்டில் கொடிக்கம்பங்கள் ஊன்றி வருகின்றனர் இதற்கிடையில் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பபு விழா க்கு வருகை தர உள்ளதால் அலங்காரங்களும் தயாராகி…
Read More » -
திண்டுக்கல்–பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பட்டமளிப்புவிழா–பங்கேற்பு
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் (நவ. 11) நடைபெறவுள்ள 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர்…
Read More » -
நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்தில்–படித்தவாசகர்கள்தேர்வு
நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளது.நூலக வாசகர்கள் 10 பேர் குருப் 2 தேர்வுக்காக கடந்த ஒருவருடமாக நூலகம் வந்து படித்தனர்.குரூப்-2 முதல்நிலை தேர்வில்…
Read More » -
சென்னை- மைசூரு ரயில் சேவைமோடி நாளை தொடங்கி வைக்கிறார்
பெங்களூரு வழியாக சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பெங்களூரு, ஒரு…
Read More » -
போடி TO டெல்லி…,ஏலக்காய்மூட்டை..கடத்தல்… அரசு நடவடிக்கை எடுக்குமா…?
போடி TO தேனி, தேனி TO மதுரை, மதுரை TO சென்னை சென்னை TO டெல்லி 69 ஏலக்காய் மூட்டை 29 லட்சத்தி ஐநூறு ரூபாய்…
Read More » -
மின்கட்டணம் 25%லிருந்து 15% ஆக குறைப்பு: தமிழக அரசு நடவடிக்கை
: 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தின்படி குறு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள…
Read More » -
கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்—சிங்கப்பூர் கடற்படைமீட்டது
கப்பல் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள், அகதிகளாக வேறு…
Read More » -
பிரதமர் மோடி மறுப்பு…..? ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்திக்க…..
திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க…
Read More » -
மதுரை—மாவட்ட ஆட்சித்தலைவர்திடீர் ஆய்வு
மதுரை வடக்கு வட்டம் காஞ்சரம் பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
Read More » -
பள்ளி குழந்தைகள்கடத்தல்-பொதுமக்கள்கவனமாக இருக்கவும்
போடி. தேவாரம் பகுதிகளில் கம்பளி – விற்பனை செய்வதுபோல் குழந்தைகள் பள்ளி குழந்தைகள் கடத்தல் வட மாநில கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டனர்-பொதுமக்கள் கவனமாக இருக்கவும்
Read More » -
திருவாரூர் மாவட்டம்- நீடாமங்கலம்— திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…
Read More » -
சேலையூர்—ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்
தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம்தென் பிரதமர் சாலையில் பதுவஞ்சேரி பகுதியில் உள்ள மாடம்பாக்கம் ஏரியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக சேலையூர் போலீசாருக்கு…
Read More » -
மணலி–கன்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர், காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் அவருக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் ஆபராதம்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு-கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல
ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. இதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி ஆந்திர பிரதேச அரசு…
Read More » -
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி
பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
போக்குவரத்து விதிமீறல் அபராத ஐகோர்ட்டில் வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு,…
Read More » -
தெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை…..!
இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்களுக்கு…
Read More » -
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… 10%இடஒதுக்கீட்டை உறுதி
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழக்கும் 10%இடஒதுக்கீட்டை…
Read More » -
போர்க்கால அடிப்படையில்தமிழக முதல்வர் நடவடிக்கை–கே.எஸ்.அழகிரிபாராட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை…
Read More » -
நாட்டில் எல்லைப்பிரச்சினைஉருவாக்கிய காங்கிரஸ்– மத்திய மந்திரி ஷோபா
மத்திய மந்திரி ஷோபா பேட்டி மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, சிக்கமகளூருவுக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்தார். இதையடுத்து அவர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…
Read More » -
ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா, கர்நாடகம்,…
Read More » -
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து–தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம்
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம் புதுச்சேரி புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் பல…
Read More »