Others
-
சென்னையில் வெள்ள நீர் தகவல்— எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. வெளுத்து வாங்கிய மழை சென்னையை பொறுத்தவரை பெருநகர்…
Read More » -
மின் பெட்டி.—.சம்பந்தப்பட்ட துறை உடன்கவனிக்குமா…?
துறைமுகம் பகுதி 57 வது வட்டம்.பழைய மினர்வா காவல் நிலையம் அருகில்.Davidson St corner.சரியான பாதுகாப்பு இல்லாத மின் பெட்டி..சம்பந்தப்பட்ட துறை உடன் கவனிக்குமா…?
Read More » -
விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் வதைப்பது கடும் கண்டனம் என சீமான்
, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக…
Read More » -
பிரதமர் மோடி தெலங்கானாவில் பேச்சு–ஊட்டச்சத்தை தருகின்றன…!
தினமும் எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனமே எனக்கு ஊட்டச்சத்தை தருகின்றன’ என்று தெலங்கானாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக தென் மாநிலங்களில்…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே — காங். செயற்குழு கூட்டம்: 2024 தேர்தல் குறித்து ….
. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே கடந்த சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். மாநிலம் வாரியாக கட்சியின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.…
Read More » -
போடி நாயக்கனூர் — தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி
போடி நாயக்கனூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு GK வேலுமயில் அவர்கள், முன்னிலை போடி…
Read More » -
கனமழை — விமான சேவைகள் ரத்து:
கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து: சென்னை, விமான நிலையத்தில் கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்…
Read More » -
தேனி-மாவட்ட அவசர கட்டுப்பாட்டுமையத்தில்ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன்…
Read More » -
நீடாமங்கலம்–ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் செய்தி
சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ணன் கோவில் சங்கடஹர…
Read More » -
நளினி–வேலூர் சிறையில் இருந்து விடுதலை.. மற்ற 5 பேரும் விடுதலை…..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்த நிலையில்…
Read More » -
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்க வந்திருந்தபோது, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டது உலகையே ஒரு சேர…
Read More » -
மதுரை–ஓ.பி.எஸ்சுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்: எடப்பாடி கடுப்பு
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி மதுரை விமானநிலைய வரவேற்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், எடப்பாடி பழனிசாமி கடுப்பானார். திண்டுக்கல் மாவட்டம்,…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்—மாநிலப் பட்டியலில் கல்வி மீண்டும்வரவேண்டும்
நிலக்கோட்டை: கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வரவேண்டும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய…
Read More » -
சென்னை மாநகராட்சி—கனமழை– புகார் தெரிவிக்கஉதவி எண்கள்
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25619206, 07, 08 என்ற எண்கள், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணில்…
Read More » -
இந்திய வானிலை மையம்=நவம்பர் 12 – 13ல் தமிழகம் – புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது
வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு…
Read More » -
தேனி–மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த மற்றும் கண்காணிப்பு குமு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த அலுவக வளாக கூட்டரங்கிள் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த மற்றும் கண்காணிப்பு குமு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தேனி–தியாகராஜன் நினைவு துவக்கப்பள்ளியில்–ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் கோபாலபுரம் செயல்பட்டு வரும் என் ஆர் தியாகராஜன் நினைவு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்கள் கல்வி…
Read More » -
தேனி–மின்மாற்றியினை 10 MVAலிருநது 16 MVAக்கு தரம் உயர்த்திய– செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் (காணொலி காட்சி வாயிலாக) எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர்—-மக்கள் குறை தீர்க்கும் நாள்–செய்தி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. வி முரளிதரன் இ. ஆ. ப.அவர்கள்…
Read More » -
மனிதநேய ஜனநாயக கட்சி–மதுரை மண்டல செயலாளராக நியமனம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவின் தேனிமாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த அஷ்ரப் ஒலி அவர்களை மாநில பொதுச்செயலாளர் மு.தமீமுன் அன்சாரி அவர்களின் பரிந்துரையில்…
Read More » -
தாமரைக்குளம்– மாங்கனி நகர்- அரிமா சங்கம்-மரக்கன்றுகள் நடும் விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரை குளத்தில் அமைந்துள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வினை…
Read More » -
தேனி மாவட்டம்– பெரியகுளம் சட்டமன்ற தொகுதி—செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி, தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட, கைலாசநாதர் மலை கோவில் அடிவாரத்தில் புதியதாக போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்…
Read More »