Others
-
டெல்லி நீதிமன்றம்–‘மைனர் என்றாலும் உண்மையான காதல் குற்றமல்ல’
போக்சோ சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே தவிர இளைஞர்களுக்கு இடையேயான பரஸ்பர காதல் உறவுகளை குற்றமாக்குவது அல்ல என்று டெல்லி…
Read More » -
ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்த அமெரிக்கா.. காரணம் என்ன தெரியுமா?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் காலத்தாமதம் செய்ததாக கூறி டாடாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது. மேலும் பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை…
Read More » -
ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வரவில்லை—வழக்கு ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், …
Read More » -
திருவாரூர்– விலைவாசி உயர்வை பாஜக கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் வாஞ்சிமோகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜ எம்எல்ஏக்கள் சந்திப்பு:
தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று பாஜ எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி,…
Read More » -
போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்–கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நெல்லை காங்கிரசார்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர்…
Read More » -
வழக்கறிஞரை தாக்கியது தொடர்பானவழக்கில் டிஜிபிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
. நெல்லை மாவட்டம் மரன்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் தாக்கல் செய்திருந்த மனுவில் மனிதஉரிமை தொடர்பான வழக்குகள் கூடங்களும் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள…
Read More » -
குஜராத்–பாஜக தலைமையகத்தில்போராட்டம் எதிர்ப்பு — அமித்ஷா பேச்சு தோல்வி
குஜராத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே அமித் ஷாவின்…
Read More » -
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால்–மம்தாஆவேசம்..
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக ஓராண்டுக்கு…
Read More » -
அனைத்து கவர்னர்களும்அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம்
புதுச்சேரி அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு தான் செயல்படுகிறோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கலந்துரையாடல் புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ்…
Read More » -
திருவள்ளூர்–அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், புழல் ஏரிக்கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான…
Read More » -
காஞ்சீபுரம் மாவட்டம்–படப்பை அருகே குண்டும் குழியுமாக 6 வழிச்சாலை
படப்பை சாலை வழியாக காஞ்சீபுரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள், அரசு பஸ்கள், செல்லும் நிலையில்…
Read More » -
போடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடி நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது கொள்கை முழக்கம் அரா சிவா…
Read More » -
2 மருத்துவர்கள் கவனக்குறைவால்வீராங்கனை உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம்
வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை…
Read More » -
புதிதாக மின் இணைப்புக்கு– லஞ்சம் கேட்ட மின் பொறியாளர் கைது…..
புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்.…
Read More » -
உச்ச நீதிமன்றம்—கிராம நீதிமன்றம் அமைக்கலாமா……?
நாடு முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட…
Read More » -
பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் அவல நிலை…!
நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் சமீபத்தில் நடைபெற்ற அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல சில மாற்றங்களால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது…
Read More » -
குலாம் நபி ஆசாத் கட்சி பெயர் விரைவில் மாற்றம்……?
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி என்று…
Read More » -
சமுதாயம் மாறும்போது சட்டங்களும் மாறும் : நீதிபதி கருத்து
.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியின் 3-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார்…
Read More » -
போடிநாயக்கனூர் அரசுபொது மருத்துவமனை–சிறப்பு செய்தி
மனிதநேயமிக்க டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள் நமது நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏழைகளின் பண்பாளர் அவர்கள் போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை ஜி ஹெச் தனியார் மருத்துவமனை…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி…சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி கீழ் இயங்குகின்ற திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மற்றும் செங்குன்றம். சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் இணைந்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவ…
Read More » -
தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2022வினை முன்னிட்டு தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர்…
Read More » -
அமித்ஷா—பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை
கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்,…
Read More » -
இன்று–ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாள்
நாட்டின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.…
Read More »