Others
-
நீடாமங்கலம் பேரூராட்சி குறைகள்–சபா கூட்டம்
நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணன் R.R.ராமராஜ் அவர்கள் தலைமையில் துனைத்தலைவர் ஆனந்தமேரி ராபர்ட்பிரைஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—செய்தி 19 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு…
Read More » -
இந்திராகாந்தி சிலைக்கு, புதுவைஅமைச்சர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.…
Read More » -
மாணவி பிரியா மரணம்: டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் .. அறிவிப்பு ..?
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால்…
Read More » -
மாதவரம்–உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…
Read More » -
செய்தி துளிகள்……20 / 11 / 22
: சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறைகிறது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…
Read More » -
ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக உரம் கொண்டு வரப்பட்டது.
சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.…
Read More » -
தேனி மாவட்டம் – போடிCPSஒழிப்பு இயக்கம் சார்பாக – நீதி கேட்டு நெடுபயணம்
போடி அரசு மருத்துவமனையில் முன்பாக CPSஒழிப்பு இயக்கம் சார்பாக நீதி கேட்டு நெடுபயணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,போடி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
மாடுகளிடம் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலை காப்பாற்ற–ரயில்வே புதிய திட்டம்
நாட்டில் அதிவேகமாக செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு மாடுகள் எமனாக மாறி வருகின்றன. தண்டவாளத்தின் குறுக்கே மாடுகள் பாய்வதால் ‘வந்தே பாரத்’ அடிக்கடி சேதம் அடைகின்றன. இந்த…
Read More » -
மதுரை மாநகர காவல் துறை—செய்தி– நாள் 18.11.22
* மதுரை மாநகர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது அடைப்புகளை ஏற்படுத்திய குப்பைகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. S. ராமன் அவர்களை…
Read More » -
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள்…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி சக்திஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ்…
Read More » -
போடி–மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணித்துறையும்… கவனிக்குமா….?
போடி மாநகரில் நகர் காவல் நிலையத்திற்கு பின்புறம் அரசு பொது நூலகம் அமைந்துள்ளது. நூலகத்தை நூற்றுக்கணக்கான வாசகர்களும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த…
Read More » -
சென்னைக்கு விரைவில் வருகிறது ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் மெட்ரோ ரெயில்
அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை…
Read More » -
தமிழ்நாடுஅரசு — பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நியமனம்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பாரதிதாசன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக (ஓய்வு) பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தையா பாண்டியன் I.A.S,( ஓய்வு) மு.ஜெயராமன்…
Read More » -
சிறைத்துறை டிஜிபி– புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்
சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி மற்றும் அவருடன் சேர்ந்து காவல் அதிகாரிகளும் அமர்ந்து உணவு உட்கொண்டனர். புழல்…
Read More » -
மதுரை–கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
மதுரை மாவட்டம் கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மடீட்சியா கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை…
Read More » -
புழல்- வடபெரும்பாக்கம் இணைப்பு பாலம் ஆமை வேகத்தில்பணி நடைபெறுகிறது…?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புழல்- வடபெரும் பாக்கம் இடையே புழலேரி உபரி நீர் கால்வாய் செல்லும் பகுதியில் கதிர்வேடு. புத்தகரம். மணலி. மாதவரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வாகனங்களில்…
Read More » -
திருவள்ளூர்– புழல் ஒன்றியம்பாஜக சார்பில்தமிழக அரசைகண்டித்துஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து புழல் ஒன்றிய பா. ஜ. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் பாஜக சார்பில் பால்…
Read More » -
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி—-செய்தி 17 /11 /22
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி மழை நீர் கால்வாய் அடைப்புகளை அகற்ற வருவாய் துறை அதிரடி நடவடிக்கை! திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக் கரியப்பட்டு ஊராட்சி விவேக்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம்
ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு,…
Read More » -
தேனி-மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனிமாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் தப்புக் குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை–சந்திக்கஅவசியமில்லை
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவைசென்னைக் கு வரும்போதெல்லாம் தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி,…
Read More » -
சேர்வலாறுஅணை —நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மழை தொடர்கிறது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பான மழை தொடர்ந்து காணப்படும் நிலையில், இன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு…
Read More »