Others
-
திருப்பூர்–ரூ.24ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை ….!
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி பணிக்கு வரும் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி திருப்பூர்…
Read More » -
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி — அரசு நலத்திட்டஉதவி வழங்கப்பட்டது
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 1219 பயனாளிகளுக்கு ரூ.7…
Read More » -
மேற்கு வங்காளத்தின்—புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம்..
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை…
Read More » -
டாடாவின் புதிய சிஎன்ஜி கார் அறிமுகம்,,,,?
என்ன ஸ்பெஷல்? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More » -
சென்னை மாநகராட்சி — இனி 24 மண்டலங்களாக மாறும்விரைவில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்கள் இருந்தன. சென்னை மாநகராட்சி…
Read More » -
குழந்தைகள் தினம்…..கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின்–செய்தி
குழந்தைகள் தினத்தையொட்டி இலங்கை, பாண்டிச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 குழந்தைகள் மரக்கன்றுகள் நட்டனர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று குழந்தைகள் தினத்தையொட்டி…
Read More » -
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு…..?
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு குமரி, கிள்ளியூர் தாலுகா, தேங்காப்பட்டணம், கல்லுதட்டுவிளை புதிய புல எண் : 326/3 எண்ணிலிருந்த திருமதி: பிரேமா அவர்களின் சொத்தை காணவில்லை....
Read More » -
கேரள மாநிலஅரசு உடன் இனி நடவடிக்கை எடுக்குமா……?
கேரள மாநிலத்தில் கடந்த பத்து வருடங்களாக காட்டு யானை தாக்குதலில் இதுவரை சுமார் 40 தமிழர்கள் பலியாகி உள்ளனர் இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என…
Read More » -
சென்னை மாநகராட்சி –சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு –
சென்னை சொத்து வரி பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின்…
Read More » -
பிரியங்கா காந்தி –பாரத் ஜோடோ நடைபயணத்தில்நாளை பங்கேற்கிறார்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல்காந்தி…
Read More » -
அரசு இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமா….?
கேரளாவில் தல குளம் என்ற இடத்தில் விவசாயி ஒருவரை ஆனை மிதித்து ஒருவர் இறந்து விட்டார் கேரளாவில் விவசாயிகள் அச்சத்தோடு இருக்கிறார்கள்.
Read More » -
மதுரை மாவட்ட ஆட்சியர்–உலக நவீன வாசக்டமி வாரம்-செய்தி
குடும்ப நலத்துறை நவீன ஆண் குடும்ப நல கருத்தடை உலக நவீன வாசக்டமி வாரம்,21-11-2022 முதல் 4-12-2022 வரை இரு வார விழாவை முன்னிட்டு என். எஸ்.…
Read More » -
மருத்துவ விடுப்பு சான்றிதழ்: புதிய விதிமுறைகள் வெளியீடு
மருத்துவ விடுப்பு சான்றிதழ் விதிமுறைகளை தமிழ்நாடு மருத்துவ கெளன்சில் வெளியிட்டுள்ளது. மருத்துவ சான்று 5 நாட்களுக்கு மேல் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே முடிவுகளின் அடிப்படையில்…
Read More » -
குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் – அண்ணாமலை
விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக…
Read More » -
ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க — கால அவகாசம் நீட்டிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் –(கிருஷ்ணன் கோவில்) செய்தி 20 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) 20.11.2022…
Read More » -
நீடாமங்கலம் –கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா—20.11.2022
55-வது தேசிய நூலக வார விழா 20.11.2022 ஞாயிறு அன்று நீடாமங்கலம் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர்…
Read More » -
கோவையில் அங்கன்வாடி அபாய கட்டிடம்….?
கோவையில் இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை புனரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி 43வது வார்டுக்கு…
Read More » -
நாடாளுமன்ற குளிர்காலதொடர் டிசம்பர் 7ம் தேதிமுதல்23 வரை
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் பழைய…
Read More » -
அரசு கேபிள்–தொழில்நுட்பகோளாறுகள்…..?
இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…
Read More » -
எடப்பாடி–தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கவேண்டும்
எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த…
Read More » -
காசி— தமிழ் சங்கமம் விழா பிரதமர் மோடி பேச்சு
வாரணாசி: ‘மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு’ என காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி தொடங்கி…
Read More »