Others
-
போலி ஆவணம் தயாரித்து — நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது
பூந்தமல்லி சீரடி சாய் நகரை சேர்ந்தவர் வடிவேலு (வயது 50). வீடுகள் கட்டி விற்பனை செய்யும் பில்டர் ஆவார். இவரிடம் ரியல் எஸ்டேட் தரகர்களான செல்வகுமார் மற்றும்…
Read More » -
காங்கிரஸ் — பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு
, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில்…
Read More » -
திருவள்ளூர்— மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர்…
Read More » -
சிறுவாபுரி— 70 ஆண்டுகளுக்கு பின்னர்–அகத்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற…
Read More » -
குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடி ….?
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், 1990 தொடக்கத்தில் இடம்…
Read More » -
உயர் கோபுர மின்விளக்குகள்காட்சி பொருளாக மட்டுமே உள்ளது— அரசின் கவனத்திற்க்கு..?
புழல், TO பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் மேம்பாலம் அருகே…
Read More » -
போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது இருவர் கைது!
செங்குன்றம் அருகே போதை பொருட்கள் கடத்தி வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து தனிப்படை போலிசாருடன் கிராண்ட்லைன் ஊராட்சி செல்வ விநாயகர் தெருவில் அதிரடி…
Read More » -
செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய்அமைக்கபடும்— தகவல்
செங்குன்றம் பஜார் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூபாய் 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!கவுன்சிலர்கள் கூட்டத்தில் தகவல்!! செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் தமிழரசி குமார்…
Read More » -
தேனி மாவட்ட– போடி–பா.ம.க–நகர செயலாளராகநியமனம்..
தேனி மாவட்ட போடி நகர செயலாளராக G.சரவணன் ஆகிய என்னை நியமனம் செய்த சமூக நீதி காவலர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கும் மற்றும் பா.ம.க தலைவர்…
Read More » -
அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டு….!
அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டுவிழா .செங்குன்றத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்ப…
Read More » -
பாசிச எதிர்ப்பு தினம்.. பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம்..
Dec 6 .1992…. பாசிச எதிர்ப்பு தினம்.. பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம்… என்றும் நம் நினைவில் …. அனைவரையும் அழைக்கின்றோம்..சைதாப்பேட்டை பனகல் மாளிகை…
Read More » -
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு தீர்ப்பு —அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசின் உரிமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
திருவாரூர் மாவட்டம்– நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயகுமார்–செய்தி
பாரதியஜனதாகட்சியின் OPC அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின்…
Read More » -
மாநகராட்சி அதிரடி— ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 உரிமையாளர்கள்…?
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 சொத்து உரிமையாளர்களின் முழு விவரங்கள் அடங்கியப் பட்டியல் மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 66 மசோதாக்கள் தேக்கம்….!
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 66 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பியும், இதுவரை அவற்றின் மீது எந்த…
Read More » -
மதுரை– H.ராஜா தேசிய செயலர் அவருடன் நினவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
மதுரையில் நடந்ததேசிய ஊடகவியலாளர் நலசங்கம் 3வது மாநnடு மாவட்ட தலவர் M.பாண்டியன், H.ராஜா தேசிய செயலர் அவருடன் நினவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
Read More » -
வாக்காளர்களிடம் ஓட்டு போட அக்கறை இல்லை; தேர்தல் கமிஷன் ஆதங்கம்
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் ஆதங்கம் தெரிவித்துள்ளது. குஜராத் இமாசலபிரதேச மாநிலத்தில் 68…
Read More » -
கேரளாவில் ஆணைகள் அட்டகாசம்—( அந்த காட்சிகள் )
கேரளாவில் உள்ள ஆணை இரங்கல் பக்கம் ஆணைகள் அட்டகாசம் விவசாய நிலங்களை அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது ( அந்த காட்சிகள் )
Read More » -
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா– முதல்வர் பங்கேற்பு
இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு…..?
ஆலயத்திற்கு வந்தால் சாமி கும்பிட்டு போயிட்டே இருக்கணும் பூஜை செய்யக்கூடாது சட்டம் பேசுது தமிழக காவல்துறை. சிவனடியார்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் மன உலைச்சல் உள்ளாக்கும் காவல்துறை..தென்காசி மாவட்டம்…
Read More »