Others
-
பாஜககண்டனம்–முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா
முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி மேயர் பிரியா ராஜன் பயணம் செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் மேயர்பிரியா முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து…
Read More » -
மாண்டஸ் புயலால் ஆந்திராவில் வெள்ளம்–ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய சென்னை..!
மாமல்லபுரம் அருகே 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட கே.வி.பி. புரம் பகுதியில் அதிகபட்சமாக 25 சென்டி மீட்டர்…
Read More » -
சென்னை மேயர் பிரியா–முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம்
புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்…
Read More » -
நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 4 வழி சாலை—-ஒய். ஏ. ராவுத் தகவல்
நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 332 கிலோ மீட்டருக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்…
Read More » -
சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் : ரூ.125 கோடி வருமானம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நவம்பர் 16-ந் தேதி நடை திறந்தது முதல் தினசரி…
Read More » -
திமுகவை யாராலும் வீ ழ்த்த முடியாது- -கனிமொழி எம்.பி
திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More » -
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக தற்போது கனமழை…
Read More » -
மாண்டஸ் புயல் எதிரொலி—-மெட்ரோ ரெயில் பொருட்கள் சேதம் ….?
கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை…
Read More » -
போடி–கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு
போடியில் கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு துவங்குதல் முகாம்… தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கனரா வங்கியில் தேனி மண்டல அலுவலகம் சார்பாக புதிய சேமிப்பு கணக்கு…
Read More » -
மதுரை–உசிலம்பட்டி அருகே– தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பேரூராட்சியில் அதிமுக நகர செயலாளர் வாசிமலை அவர்களில் ஏற்பாட்டில் 9.12.2022 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மற்றும் தவசி…
Read More » -
தீபா சத்யன் இ.கா.ப–மாண்டஸ் புயலால்ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்
இன்று (10/12/2022) அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக…
Read More » -
ஜோலார்பேட்டை– வெங்காயப்பள்ளிபுதிய ரேஷன் கடைதிறப்பு
: ஜோலார்பேட்டை அருகே வெங்காயப்பள்ளியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் வெங்காயப்பள்ளி ஊராட்சியில்…
Read More » -
மதுரை மாநகராட்சி–இளங்கோ மேல் நிலைப்பள்ளி–கலைத் திருவிழா
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல் நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா 2022-2023, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள…
Read More » -
அஜித் தோவல்—சீனாவுடனான மோதல் …..?
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர்…
Read More » -
திருவாரூர்- நீடாமங்கலம்—சித்தமல்லி ந சோமசுந்தரம் மறைவுகண்ணிர் அஞ்சலி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சித்தமல்லி முன்னாள் ஊராட்சி தலைவர் சோம நடேச மணி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் அவர்களின் தந்தையும் திமுக…
Read More » -
மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது
மனித உரிமைகள் என்ற உள்ளார்ந்த அடிப்படை கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்டையிலும், மதிப்பு மற்றும்…
Read More » -
தேனி மாவட்டம் — அடிக்கடி விபத்துகள்ஏற்படாமல் தடுப்பார்களா….?
தேனி மாவட்டம் தேனி இருந்து போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நான்கு வழி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது விபத்துக்கள் இனி மேல் ஏற்படாமல்இருக்க…
Read More » -
சீமான்– தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை
வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும்…
Read More » -
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்..?
திமுக அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை, கடந்த 2021 மே மாதத்தில் பதவியேற்றபோது 33 அமைச்சர்கள்…
Read More » -
நீடாமங்கலம் — ஏழைகளின் மருத்துவர் காலமானார்
ஏழைகளின் மருத்துவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டாக்டர் K K. சேகர் MBBS அவர்கள் 6.12.2022 காலை காலமானார் பொது மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்…
Read More » -
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ ( டிச.06 )
டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ “தென் சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!”சென்னையில் தென் சென்னை மாவட்ட…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு— பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு இன்று மீண்டும்…
Read More » -
ஆம் ஆத்மி–பாஜகவின் கோட்டையை கைப்பற்றியது…..!
.டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி வாக்குப்பதிவு…
Read More » -
காரைக்கால்— தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
காரைக்கால் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி,ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) சார்பில் காரைக்கால் மதகடி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…
Read More »