Others
-
பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்.அதிர்ச்சி– பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாண்டஸ் புயல் காரணமாக…
Read More » -
ராகுல்காந்தி–சீனா போருக்கு தயாராகுகிறது.இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது
சீனா போருக்கு தயாராவதாகவும், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்–குற்ற ஆய்வுக் கூட்டசெய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன் வாலாஜா…
Read More » -
மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்…..சோகத்தில் ரசிகர்கள்….!
விஜயகாந்தின் சமீபத்திய படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்—சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசையில்…!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி நேற்று பதிவியேற்றார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றிருப்பது பலருக்கும்…
Read More » -
செயற்குழு கூட்டத்தின் கோரிக்கை மனு சங்கத் தலைவர்வழங்கினார்
சென்னை அசோக்நகரில் நடந்த உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலினிடம்…
Read More » -
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள்செயற்குழு
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற உதய நிதி ஸ்டாலினுக்கு உலக சிலம்ப ஆசான்கள் சங்கம் வாழ்த்து! உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த…
Read More » -
அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு வராத 4 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர்…
Read More » -
தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு —ரூ.10,879 கோடி பாக்கி தொகை….!
தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பெரும் நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாடளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் வில்சன்,…
Read More » -
அரசின் கவனத்திற்கு…..மேலதிகாரி அலட்சியம்….?
மின் ஊழியரின் அவல நிலை இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் மின்னல் என்ற ஊரில் கணபதிபுரம் M. ராஜு என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.12.22) அன்று அவசர…
Read More » -
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக — சிறப்பு துறை
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில்…
Read More » -
ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபொறுப்பேற்றார்.
தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக…
Read More » -
மணிகண்டன்—-, லாரி மோதிவிபத்தில் மூளைச்சாவு…..?
மணிகண்டன் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது… சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன்,வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன்.வயது 26.இவர் சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்த…
Read More » -
ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்— எல்லையில் நடந்தது என்ன….?
அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது. இட்டாநகர், இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை…
Read More » -
ஆளுநர் ஒப்புதல்–உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு….நாளை…!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு…
Read More » -
உயர் நீதிமன்றம் எச்சரிக்கை-வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனுக்கள் தாக்கல்
சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை இழுத்தடிக்கும்…
Read More » -
திருமாவளவன்—அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் …..?
அம்பேத்கரின் பிறந்த நாளின் போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை திருநீறு மற்றும் குங்குமம் பொட்டு வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து,…
Read More » -
14 ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்…
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்.14 ம் தேதி. தி,மு,க அரசு பொறுப்பேற்று 2 வது முறையாக அமைச்சரவை மாற்றம். விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோவில் செய்தி 12 / 12 /22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவில் சங்கடஹர சதுர்த்தி…
Read More » -
கோவையில்—திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மாணவ மாணவிகள்
தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை…
Read More » -
பெங்களூருவில்—ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம்
ஜி20 நாடுகள் சபையின் உச்சி மாநாட்டுக்கு முன்னோட்டமாக பெங்களூருவில் அந்த நாடுகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பெங்களூரு, ஜி20 நாடுகள்…
Read More » -
அமித்ஷா:மகாராஷ்டிரா-கர்நாடகா முதல்வர்களுடன் பேச்சு
மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய போது, மகாராஷ்டிரா பதிவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரத்தில்…
Read More » -
சுக்விந்தர் சிங் சுகு –இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார்
சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சுக்விந்தர் சிங்குக்கு இமாச்சலபிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நடந்த இமாச்சல்…
Read More »