Others
-
கோவை எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள்…அசத்தல்…!
கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு…
Read More » -
பாஜக–வந்தால்தான் ஜாதி அரசியல் ஒழியும்: அண்ணாமலை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்திற்கு முன்புவரை நாட்டில் மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என…
Read More » -
ஸ்டாலின்–ஆள வைத்தவரும்- அடையாளம் காட்டியவரும் பெரியப்பாதான்..”
கருணாநிதிக்கு பிறகு தம்மை தலைவராக அடையாளம் காட்டியவர் க.அன்பழகன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி…
Read More » -
ஹெச்.ராஜா–ஒன்றிய அரசு என பேசுபவர்கள் தேசத் துரோகிகள்
மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் ஐஏஎஸ் அதிகாரிகளை உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத்தின் புல்டோசர் முன் நிறுத்த வேண்டும் என ஹெச்.ராஜா பேசியுள்ளார்.தென்காசி நகர இந்து…
Read More » -
நீடாமங்கலம் — கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாத பூஜை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மார்கழி மாத…
Read More » -
புள்ளிலையின் ஊராட்சியில் ரூபாய் 5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு !
புள்ளிலையின் ஊராட்சியில் தனியார் ஆக்கிரமித்த ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா புள்ளிலையன் ஊராட்சி…
Read More » -
சோழவரம்–ஆட்டந்தாங்கல்–புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். அமிர்தவள்ளிடில்லி தலைமை தாங்கினார்…
Read More » -
தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்.
சென்னை செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற 6 வது வார்டு உறுப்பினர் முனைவர் க.கு.தாஸ் தலைமையில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்சர் ஃபாத்திமா ,செயலாளர்…
Read More » -
தேனி–டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
Read More » -
அமித்ஷா – மம்தா பானர்ஜி—சந்திப்பு—மேற்குவங்க அரசியலில் பரபரப்பு
கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
கொளத்தூர்-ரெட்டேரி சந்திப்பில்சோதனை சாவடி— மீண்டும் திறப்பு
: கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பில் அகற்றப்பட்ட சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரெட்டேரி சந்திப்பில்…
Read More » -
கர்நாடக சட்டசபை நாளை ( 19 – 12 – 2022 ) கூடுகிறது
பெங்களூரு: மராட்டியத்துடன் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி…
Read More » -
கமல்ஹாசன் –ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்கிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய…
Read More » -
ஆந்திராவில் பயங்கர மோதல்–போலீஸ் தடியடி
திருமலை: ஆந்திராவில் நள்ளிரவில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மற்றும் கார், வீடுகளுக்கு…
Read More » -
ஆன்லைன் ரம்மி—ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளதா……?
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தாமதம் செய்ததால், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. இதனால், தமிழகத்தில்…
Read More » -
உத்தரவை அமல்படுத்தாத அதிகாரி–அரசுக்கு ஐகோர்ட் கேள்வி….?
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள…
Read More » -
ஏர் ஹாரன்களை– நொறுக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் போக்குவரத்து விதீ மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை…
Read More » -
சென்னையில் நடக்கும் ஹைடெக் செக்ஸ் பிசினஸ்!
வசதிபடைத்த ஜோடிகள் ஓர் இடத்தில் கூடி, தங்களது கார் சாவியை குலுக்கல் செய்து, கையில் சிக்கும் கார் சாவியைக்கொண்டு ஜோடிகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்சிகள் சென்னையில் பல…
Read More » -
96வது மார்கழி இசை திருவிழா-ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இசை மன்றங்களில் தமிழ் இசை தவறாது ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க…
Read More » -
ராஜ் கிரண்–சூதாட்டம் குறித்து பிரபலங்களே ஊக்குவிக்கின்றனர்
சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று ஒரு படமே எடுத்தேன் ஆனால் இப்போது பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றனர் என நடிகர் ராஜ்…
Read More » -
பறவை காய்ச்சல் எதிரொலி–மக்களே உஷார்…..?
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஊட்டி, கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம்–சென்னை உயர் நீதிமன்றம்
.ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார்…
Read More » -
கமிஷனர் —பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது
பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ரிப்பன்…
Read More »