Others
-
12 ஆண்டுகளில் 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு — 286 சதவீதம் உயர்வு
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு…
Read More » -
பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்; பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு…!
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை 11-ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (வயது 17) தனது நண்பனுடன் பைக்கில் சென்றுள்ளான்.…
Read More » -
வாணி ஜெயராம்—அவர்களுக்குகண்ணீரோடு அஞ்சலி…..
அன்று புரட்சித் தலைவரின் வாழ்த்துக்களுடன் வாசல் எங்கும் இரட்டை இலை கோலம் இடுங்கள் என்று முதல் கழக அரசியல் பாடலை பாடிய அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு–சிஐடியூ ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நியாயவிலைக் கடை பணியாளர்கள் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கில் கார்டுகளுக்கு ஒருமுறை பில்போடும் முறையை அமுல்படுத்த வேண்டும் என்று கோரி…
Read More » -
சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரில்—அன்னதான முகாம்
கடவுளின்விதைகள்அறக்கட்டளை மற்றும் விக்டரி டியூசன் சென்டர் இணைந்து நடத்திய அன்னதான முகாம் இன்று சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரில் நடைபெற்றது.
Read More » -
நீடாமங்கலம்—சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்..
நீடாமங்கலம் பல் நோக்கு இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைவர் பத்மஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நேரு துணைத் தலைவர்கள் செல்வராஜ், ராஜா முன்னிலை வகித்தனர்.…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்–440 வது ஜெயந்தி விழா
தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை நிறுவனத்தலைவர் க செந்தில் குமார் வழக்கறிஞர் வேண்டுகோள் படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் 440…
Read More » -
நீடாமங்கலம்தில் அண்ணா நினைவு நாள்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.இராசமாணிக்கம் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று அண்ணா…
Read More » -
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்உயிரிழந்தார்.
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம்…
Read More » -
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு…?
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது…
Read More » -
தேனி—போடி அருகே கோழி பண்ணையில் தீ விபத்து.
தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ…
Read More » -
சிறுபான்மை மக்களுக்கு எதிராகபேசிய வக்கீல் —-நீதிபதி—?
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க எட்டு பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற…
Read More » -
இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு தர கோரிக்கை –அண்ணாமலை
சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த…
Read More » -
போலீஸ் பணியை சேவையாக நினைத்து செயல்பட வேண்டும்
சிக்கமகளூரு:- வழியனுப்பு விழா கர்நாடகத்தில் போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு சிக்கமகளூரு ராமனஹள்ளியில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து பயிற்சி நடந்தது. கடந்த ஓராண்டு காலமாக…
Read More » -
கலெக்டர் ஆய்வு –அம்பகரத்தூர் சாலையில் பாலம் உள்வாங்கியது
காரைக்காலில் பெய்த தொடர் மழையால் அம்பகரத்தூர் சாலையில் உள்ள பாலம் உள்வாங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் மழை தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More » -
உமா பாரதி —பால் குடியுங்கள்; மதுவை கை விடுங்கள்…..!
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வருவது அறிந்ததும் மது கடை விற்பனையாளர் ஷட்டரை சாத்தி விட்டு தப்பி ஓடினார். போபால், மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங்…
Read More » -
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதா…….?இல்லை என தேர்தல் ஆணையம் பதில்
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வேண்டும் என இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த…
Read More » -
‘பரியேறும் பெருமாள்’ தங்கராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்..!
சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். படத்தில்…
Read More » -
மாதவரம்–மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்
இன்றைய காலகட்டத்தில் புதுமண தம்பதிகள், தங்களது திருமண நிகழ்வை ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக, கடலுக்கு அடியில் திருமணம்…
Read More » -
மத்திய அமைச்சர்களிடம் விஜய் வசந்த் எம்.பி நேரில் கோரிக்கை…..?
தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வியாழக்கிழமை மத்திய அமைச்சர்கள் இருவரை நேரில் சந்தித்து தனது குமரி தொகுதிக்கான நலத்திட்ட உதவிகளைக் கோரினார்.கன்னியாகுமரியின் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தனி…
Read More » -
இரட்டை இலைசின்னம்–தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்..?
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இரட்டை…
Read More » -
புதுச்சேரி–பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டு பெற்றிருந்தால் நீக்கப்படும்…..!
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன்கார்டு பெற்றுள்ளவர்களில் சில குடும்ப உறுப்பினர்கள், பிற மாநிலங்களிலும்…
Read More » -
வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது…
மயிலாப்பூரில் வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்னையில் டாஸ்மாக் அரசு மதுக்கடைகளுக்கு போட்டியாக ஆங்காங்கே பெட்டிக்கடை போன்ற…
Read More » -
மு.க.ஸ்டாலின்—மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைபணி நியமனம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்களுக்கும், 21 இளநிலை உதவியாளர்…
Read More »