Others
-
சில நாளில் சென்னையில் கொசு தொல்லை இருக்காது…?
பருவ மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிந்தவுடன் சென்னையில் கொசுதொல்லை அதிகரிக்கும். அந்த வகையில் சென்னை மக்களின் தீராத தொல்லையாக மாறி இருக்கிறது கொசுத்தொல்லை. இதனால், நீர்நிலையோரம் வசிப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து…
Read More » -
கனிமொழிஎம்.பி.– இரட்டை இலை தற்போது தாமரை இலையா……?
ஈரோடு: இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது என ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரரை…
Read More » -
திருவள்ளூர் — புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் செங்குன்றம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் செங்குன்றம் தனலட்சுமி அரிசி ஆலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.…
Read More » -
போடியில் நகர் சுகாதார துறை கவனத்திற்க்கு…..?
தேனி மாவட்டம் 16/02/2023 போடியில் நகரில் அருள்மிகு ஶ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கோவில் அருகில் இருபுறம் மெயின்ரோடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை மூடியில் இருந்து…
Read More » -
நியூசிலாந்தில்புயலைத் தொடர்ந்து வந்த பூகம்பம்……
துருக்கி மற்றும் சிரியாவை மையமாக வைத்து கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிரச் செய்தது. கட்டடங்கள் உடைந்து நொறுங்கிய நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி…
Read More » -
செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடசெய்தி
சிலம்ப மகாகுரு செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் பயிற்சியாளர் ரிஸ்வான் பாஷா மகள் ஷிரீன் செங்குன்றம் ஆயிஷா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு 2022 ஆம்…
Read More » -
வடுவூர் ஏரி தூய்மை பணி;இயக்குனர்பங்கேற்கிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருவாரூர் மாவட்ட வனத்துறை இணைந்து முன்னெடுக்கும் வடுவூர் ஏரி தூய்மை பணி வரும்…
Read More » -
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு —- மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. குற்றப்பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமைv தாங்கினார். மாவட்டத்தின்…
Read More » -
அரசியல் கட்சிகள் கண்டனம்–பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர்…
Read More » -
இலங்கை ராணுவம்—வே.பிரபாகரன் உயிருடன் இல்லை…!
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதி…
Read More » -
தமிழக தலைவர்கள் தங்களது கருத்து– பிரபாகரன்உயிருடன் இருப்பது பற்றி
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். இதை இலங்கை ராணுவம் மறுத்துள்ள நிலையில், தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர், 2009-ம் ஆண்டு…
Read More » -
பெரியகுளம் தேவதானப்பட்டி–கிராவல் மண்அனுமதி இன்றிஎடுத்தவர்கள் ஐவர் கைது
தேனி மாவட்டம் 13/02/2023 பெரியகுளம் தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மண்எடுத்த ஐந்து பேரை தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில்…
Read More » -
செங்குன்றம்-வடநாட்டு பெண் வெட்டுக்கத்திகள்விற்பனை
செங்குன்றம் பஸ் நிலையம் எதிரில் வடநாட்டு பெண் ஒருவர் ஏராளமான வெட்டுக்கத்திகளை விற்பனை செய்து வந்தார்.இது குறித்து பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.இதனை அடுத்து…
Read More » -
பாண்டிச்சேரி —சிலம்ப தனித்திறமைபோட்டி. செய்தி
பாண்டிச்சேரி சிலம்பக் கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து சிலம்ப தனித்திறமை போட்டி நடத்தியது . இதற்குராஜ்குமார் தலைமை தாங்கினார். செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப…
Read More » -
கம்பம் நகரில் போக்குவரத்து தடுப்பான்…வணிகர்கள்வழங்கினர்..
தேனி மாவட்டம் 12/02/2023 கம்பம் நகரில் போக்குவரத்து காவலர் முன்னெச்சரிக்கை தடுப்பான் அமைக்க கம்பம் வணிகர்கள் டிஎஸ்.பட்டணபொடி, மற்றும் கூட்டுப்பெருங்காயம் நிறுவனங்கள் சேர்ந்து வழங்கினார்கள் உடன் போக்குவரத்து…
Read More » -
கடமலைமயிலை ஊராட்சி–அம்மா உணவகத்தில் திடீரென்று தீ
கடமலைமயிலை ஊராட்சி ஒன்றியங்களில் கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று தீ பற்றிக்கொண்டது ,அருகில் உள்ள பொதுமக்கள் நாலாபுறம் ஓடி தீ அணைக்க முயற்சி செய்தனர்அங்கே…
Read More » -
பழ. நெடுமாறன்’—பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்’.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே–நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம்இல்லை.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.…
Read More » -
அமித்ஷா—கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி….!
திரிபுராவில் வரும் 16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமித்ஷா, சேபாஹிஜாலா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து…
Read More » -
திருவாரூர் — நீடாமங்கலம்கிருஷ்ணன் கோவில்-சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) கோவிலுக்கு நான்காவது…
Read More » -
நீடாமங்கலம் — பல்நோக்கு சேவை இயக்கம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம்பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான நீர் மேலாண்மை கண்டுணர் பயணம் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களை…
Read More » -
பெரியகுளம்—தேசிய மக்கள் நீதிமன்ற–சிறப்பு செய்தி
11-02-23 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட பெரியகுளம் சார்பு நீதிபதி K.மாரியப்பன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி S.ஷர்மிளா…
Read More » -
போடி தாலுகா ==மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்..
தேனி – 11/02/2023 போடி தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் குடிமை பொருட்கள் வழங்கும் பிரிவு சார்பில் மக்கள் தொடர்பு…
Read More » -
போடிநாயக்கனூர்—தேசிய மக்கள் நீதிமன்றசிறப்பு செய்தி
11.2.2023 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K வேல் மயில்…
Read More »