Others
-
எடப்பாடி—“மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்எல்சி விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு…
Read More » -
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்…பின் அதிரடிமாற்றம்…..,
முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் .கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும்…
Read More » -
ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். பெலகாவியில் நடைபெறும் இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பெங்களூரு: வேலையில்லா திண்டாட்டம் கர்நாடக…
Read More » -
செங்குன்றம்–பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ
செங்குன்றம் அருகே கோட்டூர், கோமதி அம்மன் நகர், தர்காஸ் சக்கர கார்டன் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட…
Read More » -
கே.எஸ். அழகிரி,– தமாகா, அதிமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும்விழா
தமாகா, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா மதுரையில் நடைபெற்றது. கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்…
Read More » -
இந்திய ரெயில்வே–அபராதம் வசூலித்து சாதனைபெண் டிக்கெட் பரிசோதகர்
உரிய டிக்கெட் இன்றி ரெயிலில் செல்லுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு…
Read More » -
மதுரை-பேரையூர்-திருவள்ளுவர் மகளிர் காலேஜ் பட்டமளிப்பு விழா செய்தி
மதுரைமாவட்டம் பேரையூர் வட்டம் ஏழுமலை அருகில் திருவள்ளுவர் மகளிர் காலேஜ் பட்டமளிப்பு விழா 19 3 2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது அதில்…
Read More » -
திருட பிளான் போட்டு கொடுத்த போலீஸ்….? பொது மக்கள் அதிர்ச்சி…..!
பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (35). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.மேலும் அவரின் மனைவி அந்த பகுதியில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார்.…
Read More » -
தாயை பிரிந்து தவித்த தர்மபுரி யானைக்குட்டி பாகன்பொம்மனிடம் ஒப்படைப்பு.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 11ம் தேதி தாயை பிரிந்து வனத்தை விட்டு வெளியேறிய சுமார் 1 வயதுடைய ஆண் யானை குட்டி, பென்னாகரம் அருகே…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்—செய்தி
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் பதிவு எண் 10/1995 நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நாளது தேதி 18/03/2023 சனிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் வர்த்தகர் சங்க வணிக…
Read More » -
“KIDS CLUB” பள்ளி குழுமம் “நீர் மோர் பந்தல்” திறப்பு விழா–செய்தி
நம் திருப்பூர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் முன்பு, “KIDS CLUB” பள்ளி குழுமம், அன்புடன் திருப்பூர் மற்றும் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு…
Read More » -
அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர்
தேனிமாவட்டம் பெரியகுளம்உ ட்பட்ட ஜெயமங்கலத்தில் அருணச்சால பிரதேசம் மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த இந்தியா ராணுவ மேஜர் A.ஜெயந்த் அவர்களது உடலுக்கு…
Read More » -
மதுராந்தகம் ஒன்றியம் கெண்டிரச்சேரி ஊராட்சியில் நடப்பது என்ன…?
மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருக்கும் மாவட்டாச்சியர் கண்டுகொள்ளாதது .ஏன் ? மக்களின் வரிபணம்கொள்ளையா,. முதல்வர் இதுப்பற்றி நடவடிக்கை எடுப்பாரா….? மக்கள் எதிர்பார்ப்பு…
Read More » -
விவேகானந்தர் மண்டபத்தைபார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு.!
கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி…
Read More » -
ஜவாஹிருல்லா எம்எல்ஏ-ஆளுநரை கண்டித்து சவப்பெட்டி ஊர்வலம்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆளுநர் மளிகையை நோக்கி…
Read More » -
முதல்-மந்திரி கெலாட்–ராஜஸ்தானில்19 புதிய மாவட்டங்கள்அறிவிப்பு
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்-மந்திரி கெலாட்…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்–பெண்போலீஸ்அனைவருக்கும் சலுகைகள்
தமிழகத்தில் பெண் போலீஸ் பிரிவு 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பெண் போலீஸ் பிரிவை உருவாக்கினார். பொன் விழா கொண்டாட்டம் தமிழக பெண் போலீசாரின்…
Read More » -
அரசு திட்டப் பணிகளை முழுமையாக விரைந்துசெயல்படுத்தவேண்டும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு திட்டப் பணிகளையும் முழுமையாக விரைந்து செயல்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் அரசு…
Read More » -
புதுச்சேரி அரசு பேருந்தில்பெண்கள்இலவச பயணம் செய்யலாம்….!
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச…
Read More » -
கத்திப்பாராபாலத்தின்அடியில்சப்வேயில் தண்ணீர்…?
கத்திப்பாராபாலத்தின்அடியில்சப்வேயில்தண்ணீர் வாகனஓட்டிகள் அவதி காலையிலிருந்து 10-15 pm இந்த நேரம் வரை வாகனங்கள் செல்லவில்லைஅதைசரிசெய்யவும் இல்லை..ZONE–12-கண்டு கொள்ளாத பெருநகர மாநகராட்சி.
Read More » -
மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி—-சிறப்பு செய்தி
சத்து மாவு வடிவில் சாயி அருள் பகவானின் 100வது அவதார வைபவத்தை முன்னிட்டு மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள ‘கைத்தறி…
Read More » -
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை–கே.என்.நேரு, திருச்சி சிவா பேட்டி
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டபிரச்சனையால் நடக்கக் கூடாததுநடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி அளித்துள்ளார். நானும் கே.என்.நேருவும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம்…
Read More » -
திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா”
திருப்பூர் JOSEPH’S WOMEN’S கல்லூரியில் “சீர்மிகு சிறுதானிய பெருவிழா” நடைபெற்றது.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்…
Read More »