Others
-
ராகுல் காந்தி–4 மாநில வரவிருக்கும்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…
Read More » -
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் தலசீமியா எனும் கொடிய நோய்
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவி வருக தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக…
Read More » -
தூத்துக்குடியில் காலை உணவுத் திட்டம் – கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்
: முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய…
Read More » -
நீலகிரி — ஊட்டி டேவிஸ்டேல் பூங்கா பயன்பாட்டிற்க்கு வருமா…?
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஊட்டிக்கு வரும்…
Read More » -
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு!
சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர…
Read More » -
தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சி கோரிக்கை !!
: தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சிக்கு தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் கோரிக்கை !! தமிழ்நாடு சந்த் மகா சபா மாநில…
Read More » -
குடியிருப்போர் நல சங்கத்தினர் கிராம சபா கூட்டத்தில் கோரிக்கை . !!
புழல் ஒன்றியம் தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி சப்த ஹஷ்மி நகரில் சாலை மற்றும் கால்வாய் அமைக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சப்த…
Read More » -
சித்தராமையா– இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளைநேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா . இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநர்…
Read More » -
சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்….
இந்த விக்ரம் சாராபாய் (1963 முதல் 1972 வரை) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படுபவர். அகமதாபாத், ஐஐஎம்-அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் பாஸ்டர் பிரீடர் டெஸ்ட்…
Read More » -
திருவண்ணாமலை–தேசிய நுகர்வோர்பாதுகாப்பு தினத்தையொட்டி நடந்த போட்டி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.…
Read More » -
நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால்பதித்தது..
நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35…
Read More » -
திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரும், அவரது தங்கையும், மாற்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்…
Read More » -
புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயற்சி…
. புதுச்சேரி தேர்தலின் போது பயன்படுத்திய வாடகை வாகனங்களுக்கு கட்டண பாக்கி செலுத்தப்படாததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது கட்டண…
Read More » -
பிரதமர் மோடி-3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்.
தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பீஜிங், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது…
Read More » -
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெரு உள்ளது. இந்த கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட…
Read More » -
புதுவை–கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள்
. புதுச்சேரி கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள்…
Read More » -
திருவேற்காடு–அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள்எதிர்ப்பு
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளில் வெள்ள…
Read More » -
வடலூர்–தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.
கடலூர்: வடலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு நேற்று மதியம்…
Read More » -
ஜி.கே.வாசன்- M.P – தேர்தலில்மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதுக்கோட்டையில் நேற்று புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல், திமுக…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-கிருஷ்ணன் கோவில்–செய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன்கோவில்)திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற உள்ளது…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி
தேசிய வருவாய் வழிகல்வி உதவித்தொகை திட்டத் திறனறித் தேர்விற்கான வினா விடை கையேடு வழங்கல் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் NMMS போட்டி தேர்வை சிறந்த…
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு….?
தேனி மாவட்டம் தேனியில் 21/08/2023 இன்று மாலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி…
Read More » -
திருமாவளவன்- பா.ஜனதாவுக்கு”இந்தியா கூட்டணி” மிகப்பெரிய சவாலாக உள்ளது
. நெல்லை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–நீட் தேர்வு தி.மு.க நாடகம்….
மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ,…
Read More » -
கெஜ்ரிவால்-சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனம்.
சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளதால் அவரது ஆம்ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டீஸ்கர்…
Read More »