Others
-
துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள்..?
திருவண்ணாமலை செய்யாறு செய்யாறில் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில்வாங்கிய…
Read More » -
ராகுல்காந்தி–மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்?
. புதுடெல்லி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவது:- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்…
Read More » -
அமித்ஷா-பாஜக ஆட்சியில்மகளிர் இடஒதுக்கீடு மசோதாமுழுமைபெறுகிறது
. புதுடெல்லி, மக்களவையில் மகளிர் ஒடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:- மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகளில் சுமார் 113…
Read More » -
புதுவை சட்டசபைஇன்று கூடுகிறது
புதுவை சட்டசபைஇன்று கூடும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 10 சதவீத இடஒதுக்கீடு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது.…
Read More » -
தேனி-போடி-இந்து முன்னணி சார்பில் விநாயகர்சதுர்த்தி ஊர்வலம்.
தேனி மாவட்டம்19/09/2023 போடிநாயக்கனூரில்இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது தலைமை பி.சி. பாண்டியன். பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் .போடி ஜமீன்தார் வடமலை…
Read More » -
தேனி–மாவட்ட திட்ட குழு கூட்டம்.–செய்தி
தேனி மாவட்டம் 19/09/2023 தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாவட்ட ஊராட்சி குழு…
Read More » -
பண்ருட்டி–பாஜ நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர், வடகைலாசம், குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 80 சென்ட் வணிக மனை மற்றும் கட்டிடங்கள் பண்ருட்டி பாஜ…
Read More » -
ஐகோர்ட்டு-இந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துகளால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலையில், தி.மு.க., முன்னாள் தலைவர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள…
Read More » -
கார்கே-அரசியலமைப்பின்மதிப்பும், நாடாளுமன்ற மரபும்காக்க உறுதி.
அரசியலமைப்பின் மதிப்புகள், நாடாளுமன்ற மரபுகளையும் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.…
Read More » -
தேனி மாவட்டம்–வங்கிகளில் பெண்கள் கூட்டம்அலைமோதியது.
தேனி மாவட்டம் 19/09/2023 போடிநாயக்கனூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் கூட்டம்.
Read More » -
தேனி-விஷத்தை விலைக்கு விற்க்கும் வியாபாரிகள்மீதுநடவடிக்கை…?
தேனி மற்றும் தேனியைசுற்றியுள்ள பகுதிகளிலும் பாஸ்ட் புட் என்ற பெயரில் மக்களை மெகா ஏமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது….. காளான் கிரேவி என்ற பெயரில் காளானே பயன்படுத்தாமல்…
Read More » -
தேனி மாவட்டம்-விநாயகர் சதுர்த்தி—செய்தி.
தேனி மாவட்டம் தேனியிலும், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் 19/09/2023 இன்று மாலையில் விசர்ஜனம் செய்வதற்காக தேனி…
Read More » -
தகுதிநீக்க விவகாரம்-மகாராஷ்டிரா சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதானதகுதிநீக்க விவகாரத்தில்முடிவெடுக்ககாலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் உச்ச நீதிமன்றத்தின் மே…
Read More » -
திருவாருர்- நீடாமங்கலம்-விநாயகர் சதுர்த்தி விழா.
திருவாருர் மாவட்டம்நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடபட்டது உபயதாரர்…
Read More » -
டி.ஆர்.பாலு–பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும்…
Read More » -
ஆளுநர் தமிழிசையின் பாதுகாப்பு வாகனம் கார் மீது மோதி விபத்து.
l சென்னை பாண்டிபஜாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் மாலை வந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஆளுநர் தமிழிசை…
Read More » -
தேனி-இந்து எழுச்சி முன்னணிவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுசிறப்புபூஜை
தேனிமற்றும்அதன்சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி சார்பாக 18/09/2023 இன்று காலை விநாயகர் சதுர்த்தியை…
Read More » -
தேனி–செல்வகணபதிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 18/09/2023 இன்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள செல்வகணபதிக்கு சிறப்பு…
Read More » -
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது–சிறப்பு செய்தி
பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 தடவை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி மாத இறுதியில் தொடங்கி,…
Read More » -
பந்தலூர்-காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கண்காணிப்பு
.நீலகிரி காட்டு யானைகள் பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை, முக்கட்டி, பாட்டவயல் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்கு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…
Read More » -
தேனி-தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள்விழா.
தேனி மாவட்டம் 17/09/2023 போடியில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டப்பட்டது இதில் திமுக. அதிமுக .மதிமுக. சிபிஐ .சிபிஎம்.விடுதலை சிறுத்தைகள் .தமிழ் புலிகள்…
Read More » -
கேரளா–குமுளியில் விஸ்வகர்மா ஜெயந்திவிழா
கேரளா மாநிலம் 17/09/2023 இடுக்கி மாவட்டம் குமுளியில் விஸ்வகர்மா ஜெயந்தி மிக கோலமாக கொண்டப்பட்டது.
Read More » -
காரைக்கால்-மாவட்ட அளவில்அதிக தேர்ச்சி காட்டிய பள்ளிக்கு கேடயம்
காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில்நடைபெற்றது. தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நாஜிம் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்.…
Read More » -
தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை
சென்னை ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது அதை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொள்வது…
Read More »