Others
-
தேனி–சிறப்பு பணி சான்றிதழ் வழங்கும் விழா.
தேனியில் 23/09/2023 இன்று போடி அரசு மருத்துவமனையில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வெண்ணிலாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா பாராட்டு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு...…
Read More » -
குழந்தைகளுக்குகற்றுக் கொடுக்க வேண்டும்….
குழந்தைகளுக்கு தோல்வியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அருமையான பதிவு அனைவரும் கட்டாயமாக கேளுங்க.
Read More » -
வேலூர்–50,000 மதிப்புடைய சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன்அவர்களின்தலைமையிலான அவர்களின்தலைமையிலான…
Read More » -
ராகுல் காந்தி-சாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்பும் முயற்சி
“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது என்பதையும்சொல்லிஆகவேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…
Read More » -
பிரதமர் மோடி–மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்நாடு வளர்ச்சி காணவழிவகுக்கும்
பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி காண மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 டெல்லியில் உள்ள…
Read More » -
வைகோ கண்டனம்–சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல்
ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் சென்னிமலையில்,…
Read More » -
முதல்வரின் கவனத்திற்க்கு–ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பாலபணிகள்
: ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பால பணிகள்.வாகனங்கள் வெளிவட்டச் சாலை வழியாக 9 கிமீ கடந்து செல்லும் அவல நிலை 2018 ஆம்…
Read More » -
விருகம்பாக்கம்பெண் போலீசுக்கு வளைகாப்பு..
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் அன்பரசி. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் அன்பரசிக்கு…
Read More » -
நெமிலி ஊராட்சி ஒன்றியம் – சிறப்பு செய்தி
சம்பத்துராயன்பேட்டை (ம) நாகவேடு, அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியருக்கு!…தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா,சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு…
Read More » -
தேனி-மலை மாடுகள் கண்காட்சி.
தேனி மாவட்டம் 22/09/2023 சின்ன ஓலாப்புரம் கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. துவக்கி வைத்தார்.
Read More » -
தேனி-மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம்.
தேனி மாவட்டம் 22/09/2023 உத்தமபாளையத்தில் தேனி தெற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இன்பெண்ட் பணிமயஜெப்ரின்…
Read More » -
வாலாஜா ஊராட்சி ஒன்றியம்–செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி (20.09.2023) அன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27…
Read More » -
ஆபத்தை நோக்கி–பாதுகாப்பற்ற நிலையில் பிரிஸ்டோன் என்ற பெயரில் தண்ணீர் விற்பனை
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி மன்ற அலுவலக எதிராக உள்ள உழவர் சந்தை செல்லும் சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் பிரிஸ்டோன் என்ற பெயரில் தண்ணீர் விற்பனை வாட்டர்…
Read More » -
கோயம்புத்தூர்-மாவட்டாட்சியர் கவனத்திற்க்கு…?
கோயம்புத்தூர் கல்லுக்குழி நெ.10 முத்தூரில் உள்ள வன்னிகுமாரசாமி கோவில் பகுதியில் இருந்து பகவதிபாளையம் வழியாக கிணத்துக்கடவுக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையை அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள்…
Read More » -
தேனி மாவட்டஅதிகாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்..? WHY NOT..?
தேனி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் குறிப்பாக அரசு செய்தியில் விஷத்தை அமோக வியாபாரம் செய்து வருவதை வெளியிட்டதன் மூலம் இன்று அனைத்துப்பகுதிகளிளும்…
Read More » -
ஆந்திரஎம்.எல்.ஏ.பாலகிருஷ்ணாவை எச்சரித்த சபாநாயகர்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்துஆந்திரப்பிரதேசசட்டப்பேரவை யில் நடந்த அமளியின்போது, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆளும்கட்சியினருக்குசவால்விடுத்துள்ளார். அவரின் இந்தச் செயலை சபாநாயகர்…
Read More » -
சுருளியாறு சத்திரப்பட்டி அணைக்கட்டு ஆட்சியர் ஆய்வு..
தேனி மாவட்டம் 21/09/2023 சுருளியாறு சத்திரப்பட்டி அனைக்கட்டு புனரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்று அதன் மூலம் பாசனம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உலக…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில்அண்ணா பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சட்டமன்ற தொகுதியின் சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற கழக வீர…
Read More » -
வாலாஜா ஊராட்சி ஒன்றியம்-செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி (20.09.2023) அன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27…
Read More » -
தேனி–கோ-ஆப்டெக்ஸ் விற்பனைஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.
21/09/2023 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் , தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி…
Read More » -
தேனி–நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு ஆய்வு.
தேனி மாவட்டம் 20/09/2023 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குசெயல்பாடுகள் குறித்துமாவட்டஆட்சித்தலைவர்.திருமதி .ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.நுகர்பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
தேனி-அரசு துணை சுகாதார நிலையம் ஆய்வு.
தேனி மாவட்டம் 20/09/2023 பழனிச்செட்டி பட்டி பேரூராட்சி அரசு துணை சுகாதாரநிலையம்செயல்பாடுகள்குறித்து மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
வானதி சீனிவாசன்–அதிமுக-பாஜ கூட்டணி பிரச்னை விரைவில் தீரும்.
கோவையில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்.…
Read More » -
அக்டோபர் 9-ந் தேதி தமிழக சட்டசபைகூடுகிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ந் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டசபை நிகழ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன…
Read More » -
கோவை-உயர் அழுத்த மின்கம்பியை கொண்டு செல்ல எதிர்ப்பு.
கோயம்புத்தூர் கணபதி வெங்கடேசபுரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதி வழியாக அண்ணாநகர் பகுதிக்கு உயர்அழுத்த மின்கம்பி மூலம் மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக…
Read More »