Others
-
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி..
தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் 25/09/2023 இன்று மாலை 6.45 மணியளவில் தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் மற்றும் தேனி மாவட்ட மிஸ்ரா இலக்கிய…
Read More » -
ராணிப்பேட்டை- பகுஜன்சமாஜ் கட்சியில் இளைஞர்கள் இணைந்தனர்
24/09/2023 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் A.யுவராஜ் BABLஅவர்களின் தலைமையில் பூட்டுத்தாக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர் மற்றும்…
Read More » -
மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம்- செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் (24.09.2023)அன்று மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் புதியாக அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
நெல்லை – திருக்குறுங்குடி-NSS Day கொண்டாட்டம்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS Day கொண்டாட்டம்…இன்று (25/09/23) திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட – நாள்…
Read More » -
தேனி–TNEB – எம்பிளாய்ஸ்அலுவலக கட்டிடம் திறப்பு விழா.
தேனிமாவட்டம் தேனியில் 25/09/2023 இன்று காலையில் TNEB – எம்பிளாய்ஸ் பெடரேசன் தொழிற்சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா பெரியகுளம் ரோட்டில் உள்ள EB – பில்கள்…
Read More » -
கனடா-”இந்தியா உடனான உறவு முக்கியமானது”
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்- செய்தி
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் திருமதி k. கலைச்செல்வி கலந்து கொண்டார் நீதியரசர் N முத்துகிருஷ்ணன் பாரத…
Read More » -
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல– செய்தி
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,…
Read More » -
“சனாதன தர்மத்தை தூக்கி எறிந்த பெரியார்”
C. ராஜகோபாலாச்சாரியார் என்னும் மூதறிஞர் இராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.சென்னை மாகாணபிரதமமந்திரியாகவும் இருந்தார். பின்னாளில் தேசத்தந்தை காந்திஜீக்கு சம்பந்தியாகவும்ஆனார் இந்திய அரசியலின் சாணக்கியர் என்று…
Read More » -
புழல்–நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி…
Read More » -
நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம்-செய்தி
நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் மற்றும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (சட்டக் கல்லூரி) இணைந்து மாபெரும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை…
Read More » -
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க செய்தி
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் நிறுவனங்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கலந்தாய்வு கூட்டத்தில்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி-தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணை
கிண்டி ராஜ்பவன், பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக – தமிழ்ச்சான்றோருடனான கலந்துரையாடல்’ தொடர் நிகழ்ச்சியின் 10-ம் பகுதியில், பன்னிரு திருமுறையை தமிழில் இருந்து…
Read More » -
வாகன நெரிசலை கண்டறிய ‘ட்ரோன் கேமரா’- சென்னையில் சோதனை முயற்சி
.‘ட்ரோன் கேமரா’ மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறியும் சோதனை முயற்சியில் சென்னை போக்குவரத்து போலீஸார்ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன.…
Read More » -
நத்தம் விசுவநாதன்-தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி
.திண்டுக்கல் பொதுக்கூட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம், தாடிக்கொம்புவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், அகரம்…
Read More » -
மின்வாரிய அதிகாரிலஞ்சம் வாங்கியபோதுகையும் களவுமாக கைது
புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சென்னை, துரைப்பாக்கம் ரேடியல் சாலைப்பகுதியைச் சேர்ந்தவர்…
Read More » -
தேனி–போடி நகராட்சியில்மருத்துவ முகாம்.
தேனி மாவட்டம் 23/09/2023 போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரம் பணியாளர்களுக்கு மருத்துவ முகாமினை திமுக தேனி வடக்கு மாவட்டசெயலாளர் தங்க தமிழ்செல்வன் துவக்கி…
Read More » -
தேனி-கம்பம்-அண்ணா பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் 23/09/2023 கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவும் மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் விளக்கம் பொதுக்கூட்டம்…
Read More » -
மின் கட்டணம் குளருபடி…உயரதிகாரிகள்குழப்பம்……?
பாளையங்கோட்டை அருகே டீக்கடைக்கு மின் கட்டணமாக ரூ.61 ஆயிரம் வந்திருப்பது, உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழப்புத்தனேரியை சேர்ந்தவர் பூபதிராஜா. இவர், திருநெல்வேலி –…
Read More » -
திருவள்ளூர்– தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு .
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் நகராட்சி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட கடைகள், பயணியர் அமர நிழற்குடை உள்ளது. தினமும் திருவள்ளூர்…
Read More » -
சு.வெங்கடேசன்-இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும்…?
குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More »