Others
-
பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் நேற்று 5-வது நாளை எட்டியது. முதல் நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 150 பேரை…
Read More » -
எப்ஐஆர்-களைதனித்தனியாக வகைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவு.
எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரும் 1250 வழக்குகளை நேற்று ஒரேநாளில் நீதிபதி விசாரணைக்குஎடுத்ததற்குவழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. போலீஸார் பதிவு செய்துள்ள…
Read More » -
115 சாலைகளில் சீரமைப்பு பணிகள்நடைபெற்று வருகின்றது..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து…
Read More » -
இஸ்ரேலிய கிராமத்தில் ஹமாஸ் அட்டூழியமா?
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்துள்ளதுடன், 40 குழந்தைகள் வரை கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு–தேனி மாவட்டவிவசாயிகளின் அவலநிலை…?
தேனி:கூடலூரில் தன் விவசாய நிலத்திற்கு களைக்கொல்லி பூச்சி மருந்து தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசுநிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கைகள்…?
Read More » -
பினராயி விஜயன்-இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…
Read More » -
மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை… பாஜவில் நவீன தீண்டாமை..
கரூர்: பாஜ மாநில பட்டியலின துணைத் தலைவராக பதவி வகித்து வந்த தலித் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவர், பாஜவில் மோடி முதல்…
Read More » -
BOMBAY STOCK EXCHANGE..ல்-இணைய நீங்கள் தயாரா……?
இதன் விரிவாக்கம் BOMBAY STOCK EXCHANGE.இந்த நிறுவனம் அரசின் அங்கமாக விளங்கும் பங்குச்சந்தை சார்ந்த SEBI யின் தன்னாட்சி பெற்ற நிறுவனம். பங்குச்சந்தையில் இந்த வருடம் 2022…23.இந்த…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள ஓட்டப்பந்தய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.. இதனை மாவட்ட…
Read More » -
வத்திராயிருப்பில் கம்மாள இனத்தவர் சிலரால் நடக்கும் அத்துமீறல்கள்.?
தேனி மாவட்டம் தேனியில் நேற்று 09.10 2023 -ம் தேதி தேனிமாவட்ட அனைத்துவிஸ்வகர்ம சமுதாய அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கம்மாள ஸ்ரீகருப்பசாமி கோவில் சம்பந்தமாக சிறப்பு…
Read More » -
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மிரட்டல்-பலி எண்ணிக்கை 1,500ஆக உயர்வு.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான உக்கிரமான மோதலில் 3 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. மறுபுறத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசினால் பணைய கைதிகளை…
Read More » -
கிளாடியா கோல்டின்–2023-24-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
2023-24-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவித்துள்ளனர். 2023-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவித்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர்…
Read More » -
ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம்…
Read More » -
மக்கள்வரி பணம் அய்யோ…..எப்படி……?.
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள்.. பாவம் இவரு அந்த லிஸ்ட்ட படிக்கிறதுக்கே மனுஷன் டயர்ட் ஆய்ட்டாரு.. திராவிட கும்பல் தான் எதுக்கெடுத்தாலும் அம்பானி, அதானினு தூக்கிட்டு…
Read More » -
சோழவரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 180 கிலோ குட்கா புகையிலை பிடிபட்டது!
ஆவடி காவல் மாவட்டம் செங்குன்றம் சரகம், சோழவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல்…
Read More » -
திருவள்ளூர் மாவட்டஆட்சிதலைவர் நேரடி கவனத்திற்க்கு..?
திருவள்ளூர் மாவட்டம். புழல் ஒன்றியம். தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி .சப்தலஷ்மி நகர் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும்…
Read More » -
ஜெ.ராதாகிருஷ்ணன்–செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சி சார்பில் சிகிச்சை
சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டில் 24 ஆயிரம் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய்(ரேபிஸ்) பரவுவதைத் தடுக்கும்…
Read More » -
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் எப்போது?
தெலங்கானா,ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர்மற்றும்மிசோரம்ஆகிய5மாநிலசட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த…
Read More » -
தேனிமாவட்டம்,பெரியகுளத்தில் பேரிபத்தை தடுப்பது யார்..?
தேனிமாவட்டம்,பெரியகுளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பிரிவில் காலை 8 40 மணி அளவில் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கான இலவச பேருந்தில் அதிக அளவில்கல்லூரிகளில் படிக்கும்பெண்களும்மற்றும்பள்ளிமாணவிகளும் 100…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் நேரடி பார்வைக்கு…?
தேனி:கூடலூரில் தன் விவசாய நிலத்திற்கு களைக்கொல்லி பூச்சி மருந்து தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கைகள்: விவசாயிகளின் நலனில்…
Read More » -
அரசுப் பேருந்து – லாரி அரியலூர் அருகே மோதியது…
. .அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம், தா.பழூர் வழியாக கும்பகோணத்துக்குக்கு அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் இன்று (அக்.8) காலை சென்றது. இந்த பேருந்து சுந்தரேசபுரம் கிராம…
Read More » -
கொடைக்கானலில் யானைகள் அட்டகாசம்-சுற்றுலா பயணிகள்அச்சம்.
கொடைக்கானலில் காட்டுயானைகள் புகுந்து கடைகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது…
தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர்…
Read More » -
தேனி–இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை–செய்தி.
தேனிமாவட்டம் 07/10/2023 அரண்மனை புதூரில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நினைவு நெடுந்தூர மாரத்தான்ஓட்டபோட்டியினைமாவட்டஆட்சித் தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி…
Read More »