Others
-
காரமடை–நொய்யலில் வெள்ளப்பெருக்கு……
பல ஆண்டுகளுக்கு பிறகு நொய்யலில் வெள்ளப்பெருக்கு. கன மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Read More » -
குன்னூர்—போக்குவரத்து பாதிப்பு.
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரம் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு.
Read More » -
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…..
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,…
Read More » -
கோவை : தொடர் மழைஇன்று விடுமுறை….
கோவை : தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
Read More » -
கோபிச்செட்டிபாளையத்தில் விடிய விடிய மழை!
கோபிச்செட்டிபாளையத்தில் விடிய விடிய மழை! குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர். கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து!
Read More » -
சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர்செய்தியாளர்முத்துக்குமார்
சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Read More » -
கவர்னர்ஆர்.என்.ரவி -தமிழகம் பாதுகாப்பான மாநிலம் .
நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் நேற்று தொடங்கியது. நேருயுவகேந்திரா…
Read More » -
ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட…
Read More » -
இராணிப்பேட்டை—பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (22.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப.,தலைமையில்நடைபெற்றது.இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 29…
Read More » -
தேனி- போடி சாலையின் அவலம் நிர்வாகம்கவனிக்குமா….?
தேனிமாவட்டம் நவ 22 போடி சாலை காளியம்மன் கோவில் எதிர் உள்ள சாலை திருமலாபுரம் சொக்கநாதபுரம் செல்லும் வழி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, வாகனங்கள்…
Read More » -
தேனிமாவட்டம்–மழலையர் கல்விவளாகம் திறப்பு விழா.
தேனிமாவட்டம் நவ 22 பழனி செட்டிபட்டி பேரூராட்சி பூதிப்புரம் சாலையில் வழக்கறிஞர்.மிதுன் சக்கரவர்த்தி பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் யோக ஸ்ரீ செயல் அலுவலர் சிறப்பு…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 42வது பட்டமளிப்பு விழா.
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 42வது பட்டமளிப்பு விழா | நவம்பர் 22, 2023 | பிரசாந்தி நிலையம்ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி…
Read More » -
தேனி–கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம்.
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள புதிய கூட்ட அரங்கில் 22/11/2023 இன்று காலையில் கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம்…
Read More » -
தேனி — ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு.
தேனி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு 21.11.2023 அன்று தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் சிறப்பாக…
Read More » -
தேனி- தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன்நடத்தும்கண்டனபோராட்டம்.
தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் நடத்தும், தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தை தட்டி எழுப்ப, சங்கு ஊதி கழுதைக்கு மனுகொடுக்கும்…
Read More » -
உதயநிதி–M.P.தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடும்.
“பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்க. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம்” என அமைச்சர் உதயநிதி…
Read More » -
பி.ஆர்.பாண்டியன்–விவசாயிகள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை
விவசாயிகளின் நலனில் தொடர்ந்து அக்கறையின்றி திமுக அரசு செயல்படுவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை 11மணியளவில்…
Read More » -
ஸ்ரீ சத்திய சாயி விரதகல்ப பூஜை.
கோவை மாவட்ட சத்திய சாய் சேவா நிறுவனம் சார்பாக ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 4-ஆம் நாள் நிகழ்சியாக ஸ்ரீ…
Read More » -
திண்டுக்கல்–முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திமலர்தூவி வரவேற்ப்பு.
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வருகை தந்த கலைஞரின் படைப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முத்தமிழ்த்தேர்அலங்காரஊர்தியைஊரகவளர்ச்சித்துறைஅமைச்சர்.I.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள்…
Read More » -
பழனி –அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி
பழனியில் அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி…
Read More » -
கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்.
கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.…
Read More » -
விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அறவழியில் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததை…
Read More » -
திருப்பூர்–விவசாய சங்கங்களின் போராட்ட குழு கண்டன ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளைகுண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து இன்று (21.11.2023) திருப்பூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More » -
பிரியங்கா-சாதனைகளை சொல்ல முடியாமல்பாஜக வாக்கு சேகரிக்கிறது
சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல்…
Read More » -
அனைத்திந்திய கூட்டுறவு 70 ஆவது வார விழா.
தேனிமாவட்டம் 20/11/2023 தேனி என். ஆர். டி. யில் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…
Read More »