Others
-
மாவட்டஆட்சிதலைவர் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்…?
பொது மக்களை காவு வாங்க துடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் காரமடை ஒன்றியம் சிக்கராம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சா ஞானசேகரன் என்பவர் கடந்த 15…
Read More » -
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் யார் ஆட்சி….?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று…
Read More » -
ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது, [ 2 ] . புயல் எச்சரிக்கை..
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 259 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 232 ஏரிகளில் 75-99%, 214 ஏரிகளில் 50-74%, 177 ஏரிகளில்…
Read More » -
போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு..?
: போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதாரத்துறை கவனத்திற்கு போடியில் கனத்த மழை காரணமாக 33 வார்டுகளிலும் நோய் தொற்று கூடுதலாக உள்ளதால் சளி காய்ச்சல் இருமல் சிறு குழந்தை…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி.
ஆற்காடு நகர காவல் நிலையம் காவல் வட்ட அலுவலக ஆய்வுக்காக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு காவலர்களுடன் ஆய்வு…
Read More » -
காஞ்சிபுரம் — குன்றத்தூர் வட்டம்திருநாகேஸ்வரம்கிராமத்தில் நடப்பது என்ன..?
குன்றத்தூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட திருநாகேஸ்வரம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 89 களம் புறம்போக்கு 50 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சில சமூகவிரோதிகள் அதை 10…
Read More » -
முதலமைச்சரின்விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட பயணிகள் பதிவு.
தேனிமாவட்டம் டிச 02 ஆண்டிபட்டி வட்டம் தி. சுப்புலாபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்ட பயணிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தேனி-உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு முகாம்.
தேனி மாவட்டம் டிச 02 பெரியகுளம் வட்டம் கைலாச பட்டி ஜீவன் ஜோதி நலம் மையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில்…
Read More » -
செங்குன்றம்–குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த மூன்று பேர் கைது..
ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் செங்குன்றம் மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக செங்குன்றம்…
Read More » -
தேனி–நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்….சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம் டிச 02 போடி ஜமீன்தாரின் காமுலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் போடி நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி…
Read More » -
தேனியில் CPS ஒழிப்பு இயக்கத்தின் பட்டினிப் போராட்டம்…?
தேனி மாவட்டம் தேனியில் 02/12/2023 காலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக CPS ஒழிப்பு இயக்கம், தேனி மாவட்டம் சார்பாக, (1)தி.மு.க – வின் சட்டமன்றத்…
Read More » -
மதுரை–மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்லில் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத் துறை அதிகாரி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல உதவி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார்…
Read More » -
தேனிமாவட்டம்–வீணாக செல்லும் நீர்….?
தேனிமாவட்டம் டிச 01 எல்லப்பட்டி இருந்து அம்மாபட்டி மெயின்சாலையில் பைப் உடைந்து வீணாக செல்லும் நீர் சம்பந்தப்பட்ட நிர்வாகம்உடனடியாக பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு…
Read More » -
தேனி–புதர் அடர்ந்த பெண்கள் சுகாதார வளாகம்..?
தேனிமாவட்டம் டிச 01 போடி ஒன்றியம் இராசிங்கபுரம் ஊராட்சியில் மல்லிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் பெண்கள் காலைக்கடன்…
Read More » -
உச்சநீதிமன்றம்- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்.
ஆளுநர் என்பவர் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசின் ‘நாமினி’ தான். ஒரு முறை திருப்பி அனுப்பப்பட்டு, மாநில சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு…
Read More » -
அமித் ஷா–சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது..
“குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை…
Read More » -
அமைச்சர் பி.மூர்த்தி-செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிவுத்துறை சேவை..
பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தி, மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி…
Read More » -
புதுச்சேரி–போக்குவரத்து நெருக்கடி – காட்சிப் பொருளாகி வரும் சிக்னல்கள்
புதுச்சேரி நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து, இயங்கி வருகின்றன. அதே…
Read More » -
தேனி மாவட்டம்–ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..
ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தை 01/12/2023 இன்று காலையில் ஆண்டிபட்டி – சண்முகசுந்தர புரத்தில் கடந்த ஓராண்டு காலமாக குடியிருந்து வந்த குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி…
Read More » -
மதுரை- அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை….
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானது பற்றி பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவர்சுரேஷ்பாபுஎன்பவர்வருமானத்துக்கு…
Read More » -
ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்.
ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார்…
Read More » -
சென்னைகொரட்டூர்– மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக…
Read More » -
வைகை அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறப்பு..
வைகை அணையில் இருந்து 2000 கன அடி வீதம் இன்று (01.12.23) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர…
Read More » -
மணிப்பூர்– பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை..
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்,…
Read More » -
பிரதமர்மோடி-அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல
அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை…
Read More »