Others
-
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி.ஆர். முருகக்கனிபிறந்தநாள்
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிறுவன தலைவர்.…
Read More » -
பாரதியவிவசாயமக்களாட்சிமாநிலத்தலைவர்.முத்துகிருஷ்ணன்-சிறப்பு செய்தி.
பாரதியவிவசாயமக்களாட்சிமாநிலத்தலைவர்.முத்துகிருஷ்ணன்செய்தியாளர்களை சந்தித்துபேட்டி , கரூர் மாநகரில்பிரசித்தி பெற்ற வாஞ்சிளீஸ்வரவிசாலாட்சி திருக்கோவில்பிரம்ம தீர்த்த குளம் அமராவதிஆற்று ஆன்மீக கங்கையில்தளத்தில்காய்கறிக்கழிவுகள் இறைச்சிகள்இறந்துபோனவிலங்குகளின்சடலங்கள்வீசப்படுகின்றன.அமராவதிஆறுகுப்பைகிடங்காகமாறிவிட்டதுதான்தோன்றிமலைகுளம்ஏரிஅருகில்இருக்கின்றஆக்கிரமிப்பைபைஅகற்றமாநகராட்சிநடவடிக்கைஎடுக்கவேண்டும்.வணிகவளாகங்களில்வரிவசூல்தனிநபர்கள்அரசுக்குவரிவசூல்செலுத்தவில்லை கரூர்சட்டமன்ற அலுவலகம்சிறப்பான முறையில் கடந்தஆறு மாத சிறப்பாகசெயல்படவில்லை…
Read More » -
தேனிமாவட்டம்–ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்எப்போது சரியாகும்..
தேனிமாவட்டம் தேனியில் தென் மாவட்ட அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரையின் விடாமுயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் மூலம் போராடி நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட காலத்திற்குள்…
Read More » -
தேனி அரண்மனை புதூரில்-டாக்டர் அம்பேத்கர் சிலைக்குமாலை அணிவித்து அஞ்சலி.
தேனி மாவட்டம்,தேனி அரண்மனை புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு புரட்சித் தமிழர் கட்சியினுடைய மாநில தலைவர் தோழர் அருண் தமிழரசு அவர்கள் மற்றும் முன்னணி தோழர்களும்…
Read More » -
அன்புமணி- சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர்,தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனபாமகதலைவர்அன்புமணிராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்’மிக்ஜாம்’ புயல் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதனால் ஒரு சில இடங்களில்…
Read More » -
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குலாரிகள் மூலம் குடிநீர்
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகம் பெற 1916…
Read More » -
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா..
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்.பி.க்கள் தங்களது…
Read More » -
மா.சுப்பிரமணியன்-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60% இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னையில் பல்வேறு இடங்களில்…
Read More » -
செங்குன்றம்–தரமற்ற நேப்கின்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு .
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் பல்வேறு தரமற்ற நேப்கின்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை எடுத்துக் கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்குன்றம் சாய்…
Read More » -
கழகத்தின்பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் ஜெ .ஜெயலலிதா.நினைவு தினம்.
கழகத்தின்பொதுச்செயலாளர்முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டிலுள்ள திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட…
Read More » -
தேனி – பெரியகுளம் சாலையில்நடப்பது என்ன….? சிறப்பு செய்தி …
தேனிமாவட்டம் தேனி- பெரியகுளம் சாலையில் உள்ள அஜந்தா லாட்ஜினை ஒட்டியுள்ள முன்பு மர அறுவை மில் உள்ள தெருவில் இன்று 06/12/2023 காலையில் (கடந்த…
Read More » -
தேனி – அரண்மனை புதூரில் அமைந்துள்ளடாக்டர் அம்பேத்கர் சிலை முன்-உறுதிமொழி.
தேனி மாவட்டம் தேனி – அரண்மனை புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரை தலைமையில் பல முன்னணி தலைவர்கள்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் (Diversion) செய்யப்பட்டுள்ளன..…
Read More » -
தேனி-திமுகவினர்ஓ.பி.எஸ்.அணியில் இணைந்தனர்.
தேனிமாவட்டம் டிச 05 போடியில் முன்னாள் நகர மன்ற தலைவர் வி.ஆர். பழனிராஜ்.முன்னிலையில் போடி நகர 9 வார்டு சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
தேனி-போடியில் அம்மாவின் 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
தேனிமாவட்டம் டிச 05 போடியில் அதிமுக நகர கழக (வ) நகர செயலாளர் கே.சேதுராம் தலைமையில் புரட்சித்தலைவியின் 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் உடன் வடக்கு…
Read More » -
தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்…
பிசி பட்டியலில் பழனி செட்டி பட்டியல் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரெட் கிராஸ் சேர்மன் டாக்டர் தியாகராஜன் அவர்கள் தலைமையில்…
Read More » -
தேனி-வடக்கு & தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் சுற்றுலா மாளிகை அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்,…
Read More » -
தேனி-பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் டிச 03 கோடியில்பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி பெற்றது. தேனி மாவட்ட தலைவர் பி சி பாண்டியன் தலைமையில் பட்டாசுவெடித்துஇனிப்புவழங்கிகொண்டாடினார்கள். உடன்…
Read More » -
தேனி-போடியில் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம்.
தேனிமாவட்டம் டிச 03 போடியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம் தாஸ் பரடைஸில் மாநில தலைவர் நாகராஜ் சுப்பிரமணி தலைமையிலும் மாநில பொருளாளர் சுதர்சனம் முன்னிலையில்…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நாளை(04.12.2023) பழனிசெட்டிபட்டி, RMTC காலனியில் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சிறப்பாக…
Read More » -
தேனி-தமிழகஅரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் டிச 03 கம்பம் ஜான் பென்னிகுக் நினைவு சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள்உரிமையாளர்கள் சங்கம்சார்பாககண்டனஆர்ப்பாட்டம் செயலாளர் .எம்.வி. தெய்வேந்திரன். தலைமையில் தலைவர்பி. பிரகாஷ். கௌரவத் தலைவர்.…
Read More » -
நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் சிகிச்சைக்கு உதவ எதிர்பார்ப்பு…
இடுக்கி மாவட்டம் டிச 03 மூணார் அருகே நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் அமுதா தையல் இயந்திரத்தின் இயந்திரமாக உழைத்துபோராடும் பாசத்தாய்மூணாறு அருகே கே.டி.எச்.பி.…
Read More » -
தேனி-போடி கிளை,INTUC தகவல் பலகை திறப்பு விழா.
தேனிமாவட்டம் டிச 03 போடியில் RMTC,பணி மனை முன்பு தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தகவல் பலகை திறந்து மற்றும் கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாநில…
Read More »