Others
-
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ்-சிறப்பு செய்தி.
.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொது…
Read More » -
தேனிமாவட்டம்-சிறுதானிய உணவுதிருவிழா–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சிறு தானிய உணவுத் திருவிழா !!! தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில்…
Read More » -
தேனி–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
தேனி மாவட்டம் டிச 15 போடிநாயக்கனூர் வர்த்தக சங்கம் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நடைபெற்றதுஇதில்மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப தலைமையில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு…
Read More » -
நாடாளுமன்ற அத்துமீறலுக்கு திட்டமிட்ட 6 பேர் யார்?
( சாகர் சர்மா, நீலம் கவுர், அமோல், மனோரஞ்சன் ) நாடாளுமன்றத்தில் நேற்று…
Read More » -
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சென்னையில் 25 இடங்களில் நேற்று நடைபெற்றது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…
Read More » -
தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசின்…
Read More » -
தேனிமாவட்டம்-சிறுதானிய உணவு திருவிழா.
டிச 14 தேனி என் ஆர் டி மண்டபத்தில் சிறுதானிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.வி.சஜீவனா. இ.ஆ.ப. துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய்…
Read More » -
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42 வது நாளாக தடை.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42வது நாளாக வனத்துறை விதித்துள்ளது. மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்…
Read More » -
குடியரசுத் தலைவரை சந்திப்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் பரிசீலனை.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பெரிய பாதுகாப்பு மீறல், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கூறியது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், உள்துறை…
Read More » -
புட்டபர்த்தியில் நிகழ்ந்த அதிசயம்….சிறப்பு செய்தி
ஆந்திர மாநிலம்: ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்திநகரில் உள்ளபிராமணப்பள்ளி சாலையில் உள்ள ஆர்.சங். வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் ஒருவர்சாய்பாபாவின்சிலைகளைக் கொண்ட கோயில்…
Read More » -
பிரேமலதா விஜயகாந்த்-தேமுதிக-பொதுச் செயலாளராக நியமனம்.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு, சென்னை – திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. தேமுதிக…
Read More » -
தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
“எனக்குகட்சியின்பொதுச்செயலாளர் பதவிகொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொருமுள்கிரீடம்.உண்மையாகவே நான்பதற்றமாகவும்,மனஅழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி…
Read More » -
தேனி– மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் டிச 14 உத்தம பாளையத்தில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர். ஆர். பி. உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் முன்னிலை தேனி…
Read More » -
வாலாஜாபேட்டைபோக்குவரத்து சாலை விதிகள்–அறிவுரை.
இன்று காலை (14..12.23)11.30மணிக்கு வாலாஜாபேட்டை ரயில்வே நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் ஓட்டுனரிடம் இன்று போக்குவரத்து சாலை விதிகள் சம்பந்தமாக அன்பழகன் உதவிஆய்வாளர்,…
Read More » -
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பரபரப்பு …. ஏராளமான காவலர்கள் குவிப்பு…
.நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்டநம்பித்தலைவன்பட்டயம் பேருந்து நிலையத்தின் அருகே கடந்த 93 ஆம் ஆண்டு( 30 ஆண்டு கள் ) முதல் தேவர் சிலை இருந்து வந்தது.…
Read More » -
தேனிமாவட்டம்-வேலை நிறுத்தம் போராட்டம்..
டிச 14 போடிநாயக்கனூர் தபால் அலுவலகம் முன்பு அகில இந்தியா கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய…
Read More » -
தேனி-போடி நகர புறகாவல் நிலைய திறப்பு விழா.
தேனி மாவட்டம் டிச 14 போடி நகரில் காவல் நிலைய திறப்பு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின்உமேஷ்.இ.கா.ப. கட்டிடத்தை திறந்து வைத்தார் உடன் போடி…
Read More » -
இறுதி ஊர்வலங்கள் இடையூறின்றி நடத்த விதிகள்குறித்துவிளக்கம் தர உத்தரவு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த இறுதி ஊர்வலத்தின்போது நடுரோட்டில் வீசப்பட்ட பூமாலை இருசக்கர வாகனத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் மென்பொறியாளர் ராஜ்கமல் தனது தாயார் கண்முன்பாக இறந்தார்.…
Read More » -
பெண் கைதி தப்பியோட்டம்–சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிய விவகாரத்தில், வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த…
Read More » -
மீண்டும் – கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு.
கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா…
Read More » -
பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்-சிறப்பு செய்தி.
முகூர்த்த தினத்தை ஒட்டி பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள்…
Read More » -
நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்கள் ரத்து-மசோதாநிறைவேற்றம்
76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கானமசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை நடக்க…
Read More » -
தேனி-டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் கொண்டாட்டம் – சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் டிச 13 தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி ஒன்றிய செயலாளர் சிவாஜி(எ) சிவராம் பொது மக்களுக்கு…
Read More » -
தேனி-மக்கள் தொடர்பு முகாம் சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் டிச 13 உத்தம்பாளையம் வட்டம் ஹைவேலிஸ் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இம் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆண்டிபட்டி…
Read More » -
பாஜக எம்.பி அளித்த விசிட்டர் பாஸ்-மக்களவையில் அத்துமீறிய நபர்.
மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல்…
Read More »