Others
-
கரூர் மாவட்டாட்சியர் நேரடி கவனத்திற்க்கு…..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலாவாடி பஞ்சாயத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் ஒன்று வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமானது மிகவும் குறுகிய…
Read More » -
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !!!
தேனி மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு, கனமழை முன்னெச்சரிக்கை இருப்பதால், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 18/12/2023 இன்று…
Read More » -
போடி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்..
தேனி மாவட்டம் டிச 18 போடி வர்த்தக சங்க கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகைகள் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும்…
Read More » -
தேனி-போடியில் மக்களுடன் முதல்வர் முகாம்.
போடியில் மக்களுடன் முதல்வர் முகாம் தேனிமாவட்டம் டிச 18 போடி வர்த்தக சங்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து…
Read More » -
தேனி-ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி.?
ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் உடலில் சரியில்லாமல் சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களிடம்…
Read More » -
தேனி மாவட்டம்-வெள்ள பெருக்கம்—மண் சரிவு..
கண்டமனூர் வைகை ஆற்றில் வெள்ள பெருக்கம் தேனி மாவட்டம் டிச 18 கண்டமனூர் வைகை ஆற்றில் காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதுபோடி மெட்டு சாலையில் மண்…
Read More » -
ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைப்பு.
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக…
Read More » -
மு.க.ஸ்டாலின்-புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மிக்ஜாம் புயல்…
Read More » -
சிவசங்கர்–ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல்.
ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 552 புதிய தாழ்தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய…
Read More » -
தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,ஜூனியர் கிராஸ்-செய்தி
Greetings from Indian Red cross Society,Theni District. . தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் சென்னை மற்றும்…
Read More » -
நாகர்கோயில்– கவன குறைவினால் Traffic இடையூறுகள்.
மேலேஉள்ள காட்சிகள் டிசம்பர் 4, 2023 அன்று மாலை 4:45 மணிக்கு நான் கண்ட காட்சி.இதுபோன்று ரோடுகளில் பராமரிப்பின்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் அவைகளின் உயிருக்கும்,…
Read More » -
கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்ட-செய்தி.
நேற்று மதியம் 11 மணியளவில் கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் சகோதரி ரொகையா அரசியல் ஆய்வு…
Read More » -
மதிமுகவில்இணைத்து கொண்டஇளைஞர்கள்…
மதிமுக: நிகழ்வில் மாநகர செயலாளர் கபிணி பாலசந்திரன், பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீராகோபி,துணை அமைப்பாளர் ரகுபதி மாவட்ட மாணவர்அணி துணை அமைப்பாளர் கவிகுமார்…
Read More » -
குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில்மூத்த குடிமக்கள்படும்பாடு…
குடியுரிமை பொருள்கள் பெறும் அங்காடியில் வயதானவர்களின் மனவேதனை தடுக்கஅரசு நடவடிக்கைஎடுக்குமா…? தேனிமாவட்டம் டிச 16 போடியில் குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில் மூத்த குடிமக்களின் கை விரல்…
Read More » -
போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம்–செய்தி.
போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும். தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் கி வீரமணி அவர்களின் 91வது பிறந்தநாள் சுயமரியாதை மனித நேயம் நாளில்…
Read More » -
சென்னை ஐகோர்ட்–வழக்கறிஞர் சங்கத்தேர்தல் முடிவு.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளராக கிருஷ்ண குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
நீக்கம் – நோக்கம் – தாக்கம்….370 சட்டப்பிரிவு…
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 370 – ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கக் கூடிய பிரிவு – ஆகஸ்ட் 5-ம் தேதி 2019-ம்…
Read More » -
விராலிமலை சட்டமன்றத் தொகுதி-சிறப்பு செய்தி
விராலிமலை சட்டமன்றத் தொகுதி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை…
Read More » -
தேனி-போடியின் நீர் நிலை மாசு படுவதை தடுக்க? why not….?
தேனி மாவட்டம் டிச 15 போடி மெட்டு செல்லும் சாலையில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நீர் மாசுபடுவதை தடுக்கவும்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்நாளை மின் நிறுத்தம்.
வாலாஜாபேட்டை சுற்றுவட்டார் பகுதிகளில் நாளை 16-12-2023 சனிக்கிழமை சிப்காட் வாலாஜா ஒழுகூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை…
Read More » -
கனிமொழி எம்.பி கேள்வி–தூத்துக்குடியில் புற துறைமுகத் திட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறைமுகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்ற தகவலை திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த மத்தியதுறைமுகம், கப்பல்போக்குவரத்துமற்றும்நீர்வழித்தடங்கள் துறையின் அமைச்சர் சர்பாணந்த்…
Read More »