Others
-
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி-ஒருமாத ஊதியத்தைமுதல்வரிடம் வழங்கினர்.
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…
Read More » -
கார்கே–“நாங்கள் ஒன்றுபட்டால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”.
“இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. அதனை எதிர்த்து நாங்கள் கூடியுள்ளோம். நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”என்றுகாங்கிரஸ் …
Read More » -
நிர்மலா சீதாராமன்–தென்மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது?
: “மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை பெய்யும் என எச்சரித்த…
Read More » -
பொன்முடி வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடி மீதான தீர்ப்பு குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில்…
Read More » -
திருவள்ளூர்மாவட்டகாவல் அலுவலகத்தில்நடப்பது என்ன.?
திருவள்ளூர்மாவட்டகாவல் அலுவலகத்தில்நடப்பது என்ன.? பொதுமக்கள்தரும் புகார்மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் மற்ற விவரங்கள் விரைவில்…? புகார் தருபவர்களை அலையவைக்கும் எஸ்.பி …..புலம்பும்பொதுமக்கள்… தீர்வு கிடைக்குமா…. ஹேமலதா
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேண்டுகோள் செய்தி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும்ஓர் அன்பு வேண்டுகோள்.தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது என்பதை…
Read More » -
திருவள்ளூர்-எண்ணெய் கழிவுபற்றிஆட்சி தலைவர் களஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதி அரங்க்குப்பம் கோரை குப்பம் கருங்காலி பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு…
Read More » -
மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனீஸ்வரன் ஆலயத்தில் சிலம்ப ஆசான்கள் சிறப்பு வழிபாடு
டிசம்பர் மாதம் இருபதாம் தேதி புதன்கிழமை சனி பெயர்ச்சி என்பதால் பல்வேறு ஆலயங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனி பகவானை…
Read More » -
தேனியில்சிவராம்நகர் ” மக்களுடன் முதல்வர் ” -சிறப்பு செய்தி.
தேனியில்சிவராம்நகர் பெத்தனாட்சி திருமண மகாலில் 21/12/2023 இன்று ” மக்களுடன் முதல்வர் “ என்ற திட்டத்தின் மூலம் பட்டா , மின் வாரிய சேவைகள், சாலை…
Read More » -
புதியஅனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் செயல்படத் தொடங்கம்.
வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல்செயல்படத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி…
Read More » -
அண்ணாமலை-எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்எதிர்கட்சிகளை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
வெள்ளம் வடியாததால் தத்தளிக்கும் தூத்துக்குடிஒன்றிய குழு படகில் சென்று ஆய்வு.
அடைமழை பெய்து நான்கு நாட்களாகியும் வெள்ளம் வடியாமல் தூத்துக்குடி தத்தளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் போன்ற பல பகுதிகள் தீவுகளாக காட்சியளிக்கிறது. இங்குள்ள சேதங்களை…
Read More » -
திருநெல்வேலி-பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு..,
பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு! திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, முதுமொத்தன்மொழி ஊராட்சி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு உள்ளது.இந்தக் கிணறுக்குள் எவ்வளவு வெள்ளத்தை திருப்பி விட்டாலும் கிணறு…
Read More » -
உதயநிதி-குரு நானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சி மையம்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குரு நானக் கல்லூரி வளாகத்தில் ஷாஹித் பகத் சிங் விளையாட்டு வளாகம் மற்றும்…
Read More » -
கரூர் மாவட்டத்தின்சிறப்புசெய்தி.
இன்று 18 12 2023 அன்று மாலை 6:00 மணிக்கு கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில்…
Read More » -
அதிர்ச்சி-திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் சரிந்து விழுந்த கான்கிரீட் வீடு.
திருநெல்வேலியில் வரலாறு காணாத மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பழமையானவீடுகள்இடிந்துவிழுந்தன.இந்நிலையில், ஆற்றங்கரையிலிருந்து பல கி.மீ. தொலைவில்…
Read More » -
வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி 100 கிராமங்கள் துண்டிப்பு,முழு வீச்சில் மீட்பு பணிகள்.
தூத்துக்குடி, நெல்லையில் பெய்த கனமழைக்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 25 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.…
Read More » -
வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி…….
இது ஏதோ கடலில் கப்பல் நிற்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி தான் இது
Read More » -
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்.
மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது…
Read More » -
“உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது”
உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மழை, வெள்ள…
Read More » -
ஐகோர்ட்-வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும்
பணப்பலன்கள்பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் ரூ.40,000க்கு அதிகமானால்…
Read More » -
2 நாட்களில் காயல்பட்டினத்தில் 110 செ.மீ, திருச்செந்தூரில் 90 செ.மீ மழைப்பொழிவு.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்…
Read More » -
பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல்மாவட்டசெய்தி.
பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைமை திரு சிவக்குமார் மாவட்டத் தலைவர் முன்னிலை திரு பாலசுப்ரமணியன் மாவட்ட பொது செயலாளர் வரவேற்புரை மனோகரன் என்ற…
Read More »