Others
-
ஏடிஆர்-பாஜக தேர்தல் நன்கொடையாக 2022 – 23-ல் ரூ.259 கோடி பெற்றது.
2022-23 ஆம் ஆண்டில் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259.08 கோடி பெற்றது என்று ஏடிஆர் – ஜனநாயக சீர்திருத்த சங்கம் ( (Association for Democratic Reforms)…
Read More » -
வடசென்னை அனல் மின்நிலையத்தில்மின்உற்பத்தி தொடங்கியது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது.
Read More » -
செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினார்!! செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இரு சக்கர வாகன…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வதுபிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் ஜன 3 போடியில் அதிமுக ( வ)நகர கழக செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்த நாள் விழாவை…
Read More » -
தேனி–வீரபாண்டி கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள்அதிமுக சார்பில் ஊர்வலம்.
தேனி மாவட்டம் ஜன 03 போடியில் அதிமுக வடக்கு நகர் கழகச் செயலாளர் சேதுராம் தலைமையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா ஊர்வலம் மற்றும்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்துஎடுத்த நடவடிக்கைகள்அரசு அறிக்கை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சைலேஷ்குமார் யாதவ், ஆல்குழார் சி.சரத்கர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறியதாவது: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா.
தேனிமாவட்டம் ஜன 3 போடியில் போடி நகர இளைஞரணி சங்கத்தின் சார்பாக சிவகங்கை மகாராணி வேலூர் நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை.மு. மணி தலைமையில் நடைபெற்றது…
Read More » -
*தேனி மாவட்டம் தேனியில் அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை…???
சின்னமனூர் பைபாஸ் சாலைகளில் திடீர், திடீரென அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்…! ஒவ்வொரு பேக்கரிகளுக்கும் இரண்டு வேகத்தடைகளை கொடுத்த நெடுஞ்சாலைத் துறைக்கேற்றார் போல, நெடுநாள் மௌனம் பைபாஸ் சாலைகளில் தொடர்வது ஏனோ…! தேனி…
Read More » -
* ரெட்ஹில்ஸ்ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா*
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்ஹில்ஸ் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய…
Read More » -
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி.
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது ஆந்திர விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு…
Read More » -
பிரதமர்-விமான நிலைய புதிய முனையம்தொடங்கிவைத்தார்.
திருச்சி விமானநிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடிக்கு புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து…
Read More » -
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளி 61வது ரோலர் ஸ்கேட்டிங்-சிறப்புசெய்தி.
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனான திரிநயன் ஷங்கர் 61வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மாணவருக்கு…
Read More » -
தமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 / இலங்கைஅகதிகளுக்கு கிடைக்குமா.?
மழைவெள்ளத்தால்பாதிப்புஅடைந்தவர்களுக்குதமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 /இலங்கைஅகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு மாவட்டஆட்சியரிடமிருந்துபணம்தருவதற்கான உத்திரவுவரவில்லை..முதல்வர் நிவாரணத் தொகை ரூ6000 / தருவார் என்கிறநம்பிக்கையில் உள்ளனர்முகாமில் உள்ளவர்கள்…
Read More » -
கோவை அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் லஞ்ச புகார்…
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் அதிகளவில் லஞ்சம் பெற்றுவருவதாகவும் உள்நோயாளிகளிடம் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை…
Read More » -
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா சென்னை அசோக் நகரில் நடைபெற்றது . அகில பாரத சிலம்பம்…
Read More » -
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு
கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்போக்குவரத்துநெரிச லைகுறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52ஏக்கரில்,சிஎம்டிஏசார்பில்,ரூ.393கோடியே74லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை…
Read More » -
அனைத்து தெரு நாய்களால் பெரும் ஆபத்து உடன் நடவடிக்கை தேவை.
அனைத்து தெரு நாய்களையும் சாலைகளில் இருந்து அகற்றும் மசோதாவை நிறைவேற்றும் வரை அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இதை அனுப்பவும்…இந்த தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்தும் வரை அனைத்து…
Read More » -
*தேனி மாவட்டத்தில் குழந்தைகளை (பிச்சை) கையேந்த வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை தேவை.
தமிழ்நாடு சமூகநலபத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” வேண்டுகோள்…! சீசன் பறவை போல இக்கும்பல்களுக்கு சீசன் பொழப்பாக வருடா வருடம் தொடர்கதையாக அரங்கேற்றி வருகின்றனர்.*ஒரு பகுதியில் பொது மக்களுக்கும் பொது…
Read More » -
மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு 9வது முறையாக நீடிப்பு.
நாடு முழுவதும் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைகளை வரையறை செய்தல், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
காவல் உயர் அதிகாரிகளுக்கு( 7 டிஐஜிக்கள்,10 எஸ்பிக்கள்) பதவி உயர்வு.
தமிழகத்தில் 7 டிஐஜிக்கள் ஐஜியாகவும் 10 எஸ்பிக்கள் டிஐஜி-க்களாகவும் 2 ஐஜிக்கள் ஏடிஜிபிகளாக பதவு உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக…
Read More » -
கேப்டன் விஜயகாந்தின் உடல்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்நல்லடக்கம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன்…
Read More » -
தேனி– அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின்அலட்சியம் ?
தேனிமாவட்டம் தேனி சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும் சாலையின் வலதுபுறம் கிருஷ்ணா பிராய்லர் எதிராக இருந்த வீட்டை இடித்து வைத்துள்ளதன் அருகில் கழிவுநீர்…
Read More » -
ராகுல் – சோனியா தயாரித்த ஆரஞ்சு ஜாம்.
புத்தாண்டை முன்னிட்டு.ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்புகின்றனர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு…
Read More » -
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது….
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை வெளியிட உள்ளது. வரும் பிப்ரவரிக்குள் மாநிலம் வாரியாக தேர்தல்…
Read More »