Others
-
போடி-கலைஞர் நூற்றாண்டு விழா 100 மரக்கன்று நடும்விழா..
போடி நகர திமுக கழக துணைச் செயலாளர் எஸ் வெங்கடேஷ் குமார் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 100…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்.
இன்று (08/01/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள்…
Read More » -
புழல் 24 வார்டில் உள்ள ஒற்றைவாடைதெரு–சிறப்பு செய்தி.
புழல்24வார்டில்உள்ளஒற்றைவாடைதெருவில் உள்ளபூங்காநெடுநாட்களாகசீர்அமைக்கபடாமல்இருந்ததை குறித்து மாமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்கு யூனியன் ஆப் பிரஸ் மீடியா கம்மியூனிகேஷன் ஒருங்கிணைப்பாளர் கர்லீனா கூறியதின் பேரில் உடன் நடவடிக்கை எடுத்து பூங்காசீர்அமைக்கப்பட்டது,புழல்24வார்டு மாமன்றஉறுப்பினர்…
Read More » -
கே.எஸ்.அழகிரி-அண்ணாமலை ஒன்றிய பாஜக அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி குறித்து பதில் சொல்வாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10…
Read More » -
காங்கிரஸ்-மக்களவை தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழு நியமித்தது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ்கட்சிவெளியிட்டுள்ளஅதிகாரப்பூர்வஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து,…
Read More » -
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலைமுத்துராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள்…
Read More » -
மதுரை– பாரதிய விவசாயமக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா
மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, அலுவலக திறப்பு விழாவில் மாநிலத் தலைவர் முத்துகிருஷ்ணன் திருமதி வள்ளி கலந்து கொண்டு 10…
Read More » -
தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர்.
புதியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் திரு.R. சிவப்பிரசாத்.அவர்கள்.
Read More » -
விரைவில்–சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுமிக கனமழை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும். கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
தேனி-AITUC வேலை நிறுத்தம் விளக்க கூட்டம்.
தேனிமாவட்டம் ஜன 07 தேனியில் AITUC சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில். அமைச்சர் கொடுத்த வாக்குறுதி…
Read More » -
நீலகிரி -பந்தலூர் பகுதியில்சிறுத்தையைபிடிக்க தயார் நிலை.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர் நீலகிரியில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலக முதலீடுகள் மழையாக பொழியும் என்று நம்பிக்கைவந்துள்ளதுஎனஉலகமுதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக…
Read More » -
புழல்-தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவஞ்சலி..
தேமுதிக தலைவர் விஜயகாந்த்நினைவஞ்சலி புழல் இலங்கைஅகதிகள்முகாம் part –1…
Read More » -
கரூர்-தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா.
கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.…
Read More » -
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிஆஜராக உத்தரவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகஉத்தரவிடப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட…
Read More » -
ஜனவரி 7 மதுரை மதசார்பின்மைமாநாடு…
வெல்லட்டும் மதசார்பிமின்மை மதுரைமாநாடு திடலைமாவட்டசெயலாளர்சேட்பாஷா மற்றும் மாவட்டசெயற்குழுஉறுப்பினர்அபுதாஹிர் பார்வையிட்டனர்
Read More » -
ஒரு அமைச்சரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை..
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே…
Read More » -
திருவள்ளூர்-அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து தனிநபர்…
Read More » -
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த…
Read More » -
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு கொட்டும் மழையில் நிவாரணம் வேண்டி கும்மிடிபூண்டி வட்டாட்சியர்அலுவலகத்தில்அகதிகள் முகாமில்உள்ளவர்கள்
Read More » -
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை காணொளி மூலம் நடக்க…
Read More » -
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று ஆதாரங்களை தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்…
Read More »