Others
-
போடி ஊரக காவல் நிலையத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி ஊரக காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் இந்திய தேசிய கொடியை ஏற்றி 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
Read More » -
போடி அரசு மருத்துவமனையில் 75 ஆவது சுதந்திர தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
Read More » -
போடி-ஒருங்கிணைந்தநீதிமன்றம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் தின 26 கோடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்…
Read More » -
போடிவனசரகஅலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் 26 / 1 / 24 போடியில் வன சரக அலுவலகத்தில் வனச்சரகர்.ச.நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றி 75ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
Read More » -
டெல்லி-75வது குடியரசு தினம் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி.
டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை…
Read More » -
இளையராஜவின் மகள் பவதாரிணி (47) பின்னணி பாடகிஇலங்கையில் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம்…
Read More » -
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உட்பட 132 நபர்களுக்கு பத்ம விருது..
நடப்பாண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. * கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன்…
Read More » -
பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்றுகுடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை சரியாக எட்டு முப்பது மணி அளவில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது கூட்டத்தில்…
Read More » -
தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.
இன்று நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை…
Read More » -
கவலைக்கிடமான நிலையில் நியூஸ் 7 பல்லடம் செய்தியாளர்!!
தமிழ்நாடுபத்திரிகையாளர்சங்கம்கண்டனம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் .நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…
Read More » -
தேனி-கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும் அன்னதானம்.
தமிழ்நாடுதேனிமாவட்டம் தேனி – பங்களாமேடு,மதுரை சாலையில் தே.மு.தி.க கிளை செயலாளர் A.R.கிருஷ்ணன் தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக மாபெரும்…
Read More » -
-
தற்போது உள்ள முதல்வரின் கவனத்திற்க்கு…
முன்னாள்முதல்வரும்மூத்தபத்திரிக்கையாளருமாகியகலைஞர்அவர்கள்அன்று கூறியது… பத்திரிகையாளர்கள் மீதுகைவைத்தால் என்மீதுகைவைத்ததுபோல்.. என்றார். இதை தற்போது உள்ளமுதல்வரின்கவனத்திற்க்கு….
Read More » -
திருப்பூர்- நியூஸ்7 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் செய்தியாளர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ராகுல் காந்தி-அசாம் முதல்வர் மிரட்டலுக்கு பணிய மாட்டேன்.
என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள். ஆனால், இத்தகைய மிரட்டல்கள் வழியாக என்னை பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
தேனி மாவட்டத்தில் கனிம வளங்கள் இனி காணாமல் போகுமா.?
தமிழ்நாடுதேனிமாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் ( mines) சகலவிதபாதுகாப்புடன்அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆசீர்வாதத்துடன் கொள்ளையோ ……கொள்ளை ??? தேனி மாவட்ட மக்கள் வாழ்வதா? சாவதா ?…
Read More » -
DR.VGP. எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா..
விஜிபி நிறுவனத்தின் தலைவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நல்லி சில்க்ஸ்…
Read More » -
ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட தற்போது உள்ளவர்கள்….
ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட, தற்போது உள்ளவர்கள் தமிழர் பண்பாட்டை அறியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.62.78 கோடியில்…
Read More » -
தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில்விபத்து….
தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 3 லாரிகள், 2 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின்…
Read More » -
புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி-சிறப்பு செய்தி.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பக்தி கொண்டாட்டம்.. சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஜெயின்…
Read More » -
பழனி தைப்பூசத் திருவிழாக்கு சிறப்பு பாதுகாப்பு பணி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாக்கு பக்தர்களின் சிறப்பு பாதுகாப்பு பணிக்காக தென்மாவட்டகாவல், போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை அனைத்து…
Read More » -
ராணிப்பேட்டை — விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு.
24-1-2024 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு துண்டு பிரச்சாரங்களை பொது மக்களிடம் வழங்கினார் —————————————- ஜனவரி 26 ல் திருச்சியில்…
Read More »