Others
Read Next
Others
1 day ago
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
4 hours ago
தெலுங்கு வருடப்பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்…..
8 hours ago
அமெரிக்கா–கார்க் தீவிற்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்ப முடிவு…..
10 hours ago
பிரேமலதா–சி.வி.சண்முகம்அநாகரிகமாகப் பேசியதுகண்டித்தக்கது….
21 hours ago
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் பலனில்லையே….
22 hours ago
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட்ராஜினாமா…
23 hours ago
இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம்….
1 day ago
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
1 day ago
விஜய்–சிக்கலில் சிக்க கூடாது என்று நினைக்கிறார்.,கூட்டணிக்கு தயார்…?
2 days ago
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார்.
2 days ago
வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பதைஆட்சிபார்வையிட்டார்.
Related Articles
கார்க் தீவு முக்கியமானது ஏன்…?
2 days ago
தேவசெய்தி 16 / 3 / 26
3 days ago
மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக நியமித்துள்ளார். ஈரோடு ஆவின் பொது மேலாளர் ரா.கவிதா, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளராக ஜெ.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.பரந்தூர் மண்டலம்-3 [நில எடுப்பு] தனி மாவட்ட வருவாய் அலுவலராக பா.அருண் சத்யாவை நியமனம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய தலைமை நிர்வாக அலுவலராக பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார் நியநியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்கள், தனி அலுவலராக பா.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.