Others
-
நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்..
மக்களுக்காக பணி செய்ய சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக கவுதமி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் ஆதரவு இல்லை…
Read More » -
முதல் இந்து கோயிலைஐக்கிய அரபு அமீரகத்தில்பிரதமர் மோடிதிறந்து வைத்தார்.
அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக…
Read More » -
பாஜகவுக்கு தாவுகிறாரா காங்கிரஸ் விஜயதரணி….?
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார்.வரும் மக்களவைத் தேர்தலில்…
Read More » -
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட சோனியா….
கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த…
Read More » -
வெற்றிதுரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களைவெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இதுதான் அவனது கடைசி…
Read More » -
சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு யார் காரணம்? காரசார விவாதம்..
சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.வெற்றி துரைசாமி (45), விலங்குகளைப்…
Read More » -
விவசாயிகளின் டெல்லி ஜலோ பேரணி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பதற்றம்..
பஞ்சாப்-ஹரியானா எல்லை ஷம்புவில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி…
Read More » -
நீடாமங்கலம்–அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் தை அமாவாசை முன்னிட்டு இன்று 09.02.2024…
Read More » -
ஆலந்தூர்–ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும்..
ஆலந்தூர்: ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆலந்தூர் 12வது மண்டலம், 165வது வார்டுக்கு…
Read More » -
தேனியில்ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..
தேனிமாவட்டம் பிப்13 தேனிபங்களா மேடு பகுதியில் அனைத்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழக சார்பில் தலைமை.ராஜசேகர்.தேனிமாவட்ட தலைவர் முன்னிலை. சஞ்சீவி மாவட்ட செயலாளர்.நாகராஜன்.மாவட்டதுனைத்தலைவர்.வரவேற்புரை.செல்வம்.மமாவட்டதுனைச் செயலாளர் பி.செல்வம்.மாவட்ட பொருளாளர். மத்திய…
Read More » -
தேனி மாவட்டஆட்சித்தலைவர்–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். , 16 ஆம் தேதிகாலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து இயக்க ஊர்தி துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம்-2024 “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை சேப்பாக்கம் இருந்து துவங்கி வைத்து, அண்ணா…
Read More » -
தேனி -வேப்பம்பட்டி கிராமம் 96 வயது முதியவர் ராமசாமிக்கு மாவட்ட ஆட்சியர்என்ன பதில்..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் நியாயம் வேண்டும் என 18 மாத காலமாக கதறும் 96 வயது முதியவர் ராமசாமியின் நிலத்தை ஆக்கிரமித்து , விற்பனை…
Read More » -
ஒன்றிய அமைச்சர்–ஆவடி சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு பதவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்..
ஆவடி சி.ஆர்.பி.எப். மையத்தில் ரோஜ்கர் மேளாவில் கலந்துகொண்டு பல்வேறு பதவிகளுக்காக பணி நியமன ஆணையை ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில்…
Read More » -
சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா…?
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்…
Read More » -
வெற்றி துரைசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை சென்னையில் தகனம்…
இமாச்சல பிரதேச ஆற்றிலிருந்து சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி முன்னாள்மேயர் சைதை துரைசாமியின்மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர்…
Read More » -
குடியுரிமை திருத்தச் சட்டம்தமிழகத்தில்அனுமதி இல்லை….
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த…
Read More » -
உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி—பேரவையில் நடந்தது என்ன?
2024-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக…
Read More » -
செல்வப் பெருந்தகை எம் எல் ஏ-சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்
சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை எம் எல் ஏ கோரிக்கை! தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் முதலாவது மாநில அளவிலான…
Read More » -
சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின்(Vetri Duraisamy) உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல…
Read More » -
முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமரின் தலையீடு இல்லாமல்தாயகம் திரும்பியிருக்க முடியாது..
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். தாயகம் திரும்பிய அவர்கள்,…
Read More »