Others
-
தமிழிசை–தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க மகளிரை வாழ்த்துகிறேன்..
தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மனதளவில் கூட…
Read More » -
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கஅவகாசம்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மே 1 முதல்…
Read More » -
மைசூருஎம்பிவிஎல்–தேர்தலுக்கு சிறப்பு ‘மை’ தயாரிக்கும் பணி 70% முடிந்தது.
நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் இடது கையின் ஆள் காட்டி விரலில் எளிதில் அழியாத மை வைக்கப்படும். அதன்மூலம் அவர் வாக்களித்து விட்டார் என்பதை…
Read More » -
வீணாகும்–அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம்…?
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம் மதிப்பில் சட்டமன்றஉறுப்பினர்நிதியில்கட்டப்பட்டுள்ளபேருந்து நிழற்குடையை மக்கள்பயன்படுத்துவதற்கு தடையாக இந்தஅரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்கள் மற்றும் கோயில்…
Read More » -
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது..
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியது. புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றம்–சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரம்..
சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இதில் இந்து…
Read More » -
E.D.ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ..
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு…
Read More » -
தமிழை வழக்காடு மொழியாக்கபோராட்டம்ஒத்திவைப்பு…
உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம்அருகேகடந்தமாதம்28தேதிவழக்கறிஞர் பகத்சிங்தலைமையிலும்,வழக்கறிஞர்பாவேந்தன் ஒருங்கிணைப்பிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என24…
Read More » -
ராகுல் காந்தி—10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்…
இளைஞர்களுக்காக 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ம.பி.யில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். நாட்டின் இளைஞர்கள்மற்றும்வேலையில்லாதவர்களுக்காக 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறார். மத்தியப்பிரதேச…
Read More » -
தேனி–எதற்காக இந்த மாதிரியான வரைபடம்….?
தேனி மதுரை சாலையில் பாலம் வேலை நடந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.. ஆனால் இவற்றை வாகன…
Read More » -
அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி..!
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன்…
Read More » -
அரக்கோணம்—நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்,K.ஆம்ஸ்ட்ராங் BABL ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் A.யுவராஜ்BABL வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர் பி.குபேந்திரன் B.Sc …
Read More » -
மம்தா–இன்று முக்கிய அறிவிப்பு..?
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி…
Read More » -
இபிஎஸ்–போதைப் பொருள் ஒழிகின்ற வரைஅரசுக்கு எதிராகமுழக்கம்…
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழகத்தை இந்த திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற…
Read More » -
செல்வப்பெருந்தகை–சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி…
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.…
Read More » -
காங்கிரஸ்—100 வேட்பாளர்களை அறிவிக்கிறது…..
பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது. பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கான…
Read More » -
நடிகர் வடிவேலு – கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டார் .
கடந்த பிப்.26-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை – மெரினாவில் (காமராஜர்…
Read More » -
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு பாஜக உற்சாக வரவேற்பு….
தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக…
Read More » -
மாயாவதிக்கு மத்திய அரசின் பரிசு……?
உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை (28) கட்சியின் வாரிசாக அறிவித்துள்ளார்.இச்சூழலில்…
Read More » -
சிவகங்கை–மக்களவைத் தொகுதியில் குக்கர்சின்னத்துடன்அமமுக தேர்தல்பிரச்சாரம்…
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்துடன் கூடிய பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமுக தேர்தல் பிரச்சாரத்தைதொடங்கியது. .மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி…
Read More » -
ராகுல் காந்தி —சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்..
“கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும்…
Read More » -
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள்….
பிரதமர்மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர…
Read More »